கேப்டன் பதவி கேட்ட விராட்… நிராகரித்த பி.சி.சி.ஐ..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் … Read more

ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கினாலும்… இந்த நாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது பாதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக SUSPEND செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் இந்த வாரம் அல்லது அடுத்த … Read more

இந்திய டெஸ்ட் அணிக்கு இவரா கேப்டன்…? அய்யோ பாவம் கேஎல் ராகுல்… பும்ரா இல்லை!

India vs England, Team India Test Captaincy: ஐபிஎல் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என 17 போட்டிகள் மொத்தம் பாக்கி இருக்கின்றன. இதற்கான அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும். IPL 2025: எப்போது ஐபிஎல் 2025 தொடர்? வரும் ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, … Read more

ஐபிஎல் தொடர் நடக்கபோகுது இடம் இதுதான்.. பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேற்ய் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 08ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு மீதமுள்ள ஐபிஎல் போட்டி எங்கு, எந்த தேதிகளில் நடக்கும் என்ற முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.  ஐபிஎல் தொடரை நடத்த பல்வேறு நாடுகள் பிசிசிஐக்கு அழைப்பு … Read more

அவரது இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆனால்… – ரோகித் ஓய்வு குறித்து சிறுவயது பயிற்சியாளர் கருத்து

மும்பை, விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

தாய் நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்  காரணமாக இத்தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது வேண்டுமானாலும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இச்சூழலில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு குறைவு. இது ஐபிஎல் அணிகள் மத்தியில் … Read more

ரோகித் சர்மாவின் இடத்தை சாய் சுதர்சனால் நிரப்ப முடியும் – தமிழக பேட்டிங் பயிற்சியாளர்

மும்பை, விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

ஐபிஎல்லை இங்க நடத்தலாம் வாங்க.. பிசிசிஐ-க்கு அழைப்பு விடுத்த நாடு!

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 லீக ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்றுகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதற்கிடையில் தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது தாக்குதலை தொடங்கி விட்டனர். இதனால் தர்மசாலாவில் நடந்த பஜ்சாப் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்..?

மும்பை, இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்தொடரில் கடைசியாக 58 வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்ற நிலையில் அத்தோடு அப்போட்டி பாதியில் கைவிடப்பட்டது.  இப்போடியில் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதி விளையாடு வந்தது. பாதியில் போட்டி பாதி நிறுத்தப்பட்ட நிலையில் பலரும் … Read more