IPL Suspended: பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல்! கோப்பை யாருக்கு வழங்கப்படும்?
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இன்னும் இந்த சீசனில் 16 போட்டிகள் மீதம் உள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக ஐபிஎல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பிசிசிஐ மத்திய அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு … Read more