தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்..? விஜய் சங்கர் விளக்கம்

சென்னை, ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த முன்னணி ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் எதிர்வரும் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ளார். தமிழக அணிக்காக விளையாடிய கால கட்டங்களில்தான் அவர் இந்திய அணிக்கு விளையாட தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து விஜய் சங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “சில … Read more

தோனி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய மனோஜ் திவாரி! சேவாக்கிற்கு பாராட்டு

Manoj Tiwary : இந்திய அணியின் முன்னாள் பிளேயரான மனோஜ் திவாரி, தோனி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். குறிப்பாக, அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகளை தோனி கொடுக்கவில்லை என்றும், அவரால் தான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கனவு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் ஒருமுறை அந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ள அவர், தனது … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உடன் மோதினார். இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 செட்டுகளை ஜோகோவிச் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 6-4, 6-7, 6-2 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி … Read more

வம்பிழுத்த திக்வேஷ் ரதி… சிக்சர் விளாசி அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த நிதிஷ் ராணா..

புதுடெல்லி, டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் – தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கு டெல்லி லயன்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேஜஸ்வி தாஹியா 60 ரன்கள் அடித்தார். பின்னர் … Read more

ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: தொடர்ந்து 5 வெற்றி.. சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த இந்திய அணி

திம்பு, 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களிலும் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த சூழலில் இந்திய அணி தனது 5-வது ஆட்டத்தில் மீண்டும் நேபாளத்துடன் … Read more

Shubman Gill: முக்கிய தொடரில் ஷுப்மன் கில் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் பல சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனுமான ஷுப்மன் கில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பாரா மாட்டாரா என்ற … Read more

RCB Cares: அனைவருக்கும் ரூ.25 லட்சம்… ஆர்சிபி அறிவிப்பு – பின்னணி என்ன?

RCB Cares: ஐபிஎல் 2025 தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி நிறைவடைந்தது. ஜூன் 3ஆம் தேதி அன்று அகமதாபாத் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே உற்சாகத்தில் திழைத்தது. Add Zee News as a Preferred Source RCB Cares: 85 நாள்களுக்கு பின் பதிவு ஆனால், அடுத்த நாள் ஜூன் … Read more

ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ வைத்த செக்! ஆஸ்திரேலியா தொடரில் சந்தேகம் தான்?

இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இங்கிலாந்து தொடருக்கு முன்பு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். ரோஹித் சர்மாவின் இந்த திடீர் முடிவு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்கு முன்பு, ரோஹித் சர்மா தனது உடற்தகுதியை … Read more

சிஎஸ்கே-வில் தோனியை விட அதிக சம்பளம் பெற்றவர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. கடந்த 2 சீசன்களாக வெற்றி பெறவில்லை என்றாலும், இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ளனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு சீசனில் சென்னை அணி வீரர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை விட, 10 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள சுழற்பந்து … Read more

ஆசிய கோப்பை: இந்த 5 வீரர்கள் UAE போக மாட்டார்கள்… பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. துலிப் டிராபி தொடர் நேற்று முன்தினம் பெங்களூருவில் தொடங்கிய உள்ள நிலையில், ஆசிய கோப்பையில் இடம்பெற்றிருக்கும் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டும் இதில் விளையாடி வருகிறார்கள். அவர்களும் முதல் போட்டியுடன் புறப்படுவார்கள். Add Zee News as a Preferred Source Asia Cup 2025: செப்டம்பரில் நடக்கும் ஆசிய கோப்பை தொடர் ஆசிய கோப்பை … Read more