ஆர்சிபிக்கு அடுத்த ஆப்பு… விலகும் முக்கிய வீரர்? இந்த வருஷமும் கப் அடிக்க முடியாதா!

IPL 2025, Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளும் பல்வேறு புதிய வீரர்களை எடுத்துள்ளனர். முந்தைய வீரர்களை தக்கவைத்துள்ளனர். பல அணிகளில் கேப்டன்கள் மாறிவிட்டனர். அதிலும் கடந்த முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியே தனது கேப்டனை … Read more

சாம்பியன்ஸ் டிராபில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jusprit Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஓர் அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு டஃப் கொடுத்ததற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ராதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் தொடரின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓய்வுக்கு திரும்பினார்.  இதனால் இங்கிலாந்து … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

நாக்பூர், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் … Read more

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக … Read more

விராட் கோலி வந்தால்… வெளியேறப்போவது யாரு? இந்திய அணிக்கு பெரிய சிக்கல்!

India vs England ODI Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப். 6) நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ் இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இந்தளவிற்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. விராட் கோலி கால் முட்டி காயத்தால் (Virat Kohli Injury) நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்திக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி … Read more

வருமானத்தில் 10 சதவீதம் மக்களுக்கு… ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்திருந்த ரிஷப் பண்ட் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். அந்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது இந்த கம்பேக் அனைவரது பார்வையையும் திரும்ப வைக்கும் வகையில் அமைந்தது. அந்த … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவின் நிலை குறித்து ரோகித் சர்மா விளக்கம்

நாக்பூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் இலங்கை 229 ரன்கள் சேர்ப்பு

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி … Read more

ILT20: கடைசி ஓவர் வரை திக்… திக்… இறுதிப்போட்டிக்கு சென்றது துபாய் கேப்பிடல்ஸ்

ILT20 2025 Play Off: ஐபிஎல் தொடர் போன்ற டி20 லீக் கிரிக்கெட் தொடர்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கால்பந்தை போன்று கிரிக்கெட்டும் உலகளாவிய அளவில் பரந்துவிரிய இந்த டி20 லீக் தொடர்களே பெரிதும் உதவுகின்றன எனலாம். ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதத்திலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலும் தொடங்க இருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ILT20 (International League T20) தொடரின் … Read more

விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கம்? இதுதான் காரணம்..!

Virat Kholi, India Playing XI | இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது என்ன காரணம் என்பது உள்ளிட்ட முக்கிய காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. நாக்பூர் … Read more