ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி? பிசிசிஐ முக்கிய புள்ளி சொன்ன தகவல்!

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் கேப்டன் ஆக இருந்த விராட் கோலி ஒரு முன் உதாரணமாக இருந்தார். குறிப்பாக கிரிக்கெட் வீரர் பிட்னஸில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்து காட்டியவர் விராட் கோலி தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் … Read more

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 'டிரா'

கேன்டர்பரி, இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி கேன்டர்பரியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 125.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 557 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் கருண் … Read more

இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? – யோக்ராஜ் சிங் கணிப்பு

மும்பை, 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி … Read more

ஐ.பி.எல்.: மழை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்…?

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் … Read more

செம குஷியில் RCB… வருகிறார் 'சிங்கப்பூர் சித்தப்பா' – அலறும் PBKS; பிளேயிங் லெவனில் மாற்றம்!

IPL 2025 Finals, RCB vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bangalore), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. IPL 2025 Finals: அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஜூன் 3) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த … Read more

தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

கடந்த சில ஆண்டுகளாக செஸ்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். இவர் நேற்று (ஜூன் 01) நார்வேவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் உலக செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.  முதல் இடத்தில் குகேஷால் தோற்கடிக்கப்பட்ட மேக்னஸ் கார்ல்சனும் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியானோ கருவானாவும் உள்ளனர். நார்வேவுக்கே சென்று … Read more

IPL 2025 Final: வின்னர், ரன்னருக்கு எவ்வளவு தொகை?

நேற்று (ஜூன் 01) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாடக்கூடிய அணிகள் உறுதியானது. அதன்படி குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது.  ஏற்கனவே குவாலிஃபையர் 1 சுற்றில் இந்த இரண்டு அணிகள் தான் மோதிக்கொண்டது. ஆனால் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு… SRH வீரரின் ஷாக் அறிவிப்பு – என்ன காரணம்?

Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Heinrich Klaasen Retirement: ‘எனக்கு சோகமான நாள்’ இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள் எனலாம். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு … Read more

பிசிசிஐயின் புதிய தலைவர் இவரா? ரோஜர் பின்னி நீக்கப்பட வாய்ப்பு!

Rajeev Shukla BCCI president: பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தலைவரான இருக்கும் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆக உள்ளதால் பிசிசியின் விதிகள் படி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளாக பிசிசிஐயின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. சவுரவ் கங்குலிக்கு பிறகு பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு … Read more