அஸ்வின் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்..? தோனி விளக்கம்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் கான்வே மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஜாமி ஓவர்டான் சேர்க்கப்பட்டனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக … Read more

ஐ.சி.சி. மார்ச் மாத சிறந்த வீரர் அறிவிப்பு.. யார் தெரியுமா..?

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் மார்ச் … Read more

சென்னைக்கு எதிராக நாங்கள் தோல்வியடைய காரணம் இதுதான் – லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். … Read more

CSK: சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டி மிக மிக முக்கியம்… ஏன் தெரியுமா?

Indian Premier League: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சிஎஸ்கே, லக்னோ உள்ளிட்ட அணிகள் அவற்றின் முதல் பாதி போட்டிகளை, அதாவது 7 போட்டிகளை நிறைவு செய்துவிட்டன. லீக் சுற்றில் இந்த அணிகளுக்கு இன்னும் 7 போட்டிகளே உள்ளன. IPL 2025: எந்தெந்த அணிகள் பிளே ஆப் போகும்? குஜராஜ், ஆர்சிபி, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் … Read more

ருதுராஜை போலவே விளையாடும் மற்றொரு வீரர்! யார் இந்த ஷேக் ரஷீத்?

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஐந்து போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை அணிக்கு இந்த வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக சென்னை அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. அஸ்வினுக்கு … Read more

சென்னை பிட்ச் பற்றி தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்! இதனால் தான் தோற்றோம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் 2025ல் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக அமைந்தது வெற்றிக்கு உதவியது. தோனி இந்த போட்டியில் சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ததற்காக ஆட்டநாயகன் விருதை வென்றார். கடைசியாக இவர் 2019 … Read more

தோனி அதிரடி பேட்டிங்கால் தோல்விகளில் இருந்து மீண்ட சிஎஸ்கே!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோ ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. … Read more

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம்

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா [தென் ஆப்பிரிக்கா], ஜோனதன் டிராட் (இங்கி.,] ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்யும். … Read more

எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? லக்னோ அணியுடன் இன்று மோதல்

லக்னோ, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று … Read more

LSG-க்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருப்பதாக அனைவராலும் கூறப்பட்டது. இதற்கு காரணம் அணியின் இருந்த முக்கிய பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்ததுதான். அந்த அணியும் ஏலத்தில் விலைப்போகாத ஷர்துல் தாக்கூரை அழைப்பு விடுத்து அணிக்கு வருகை தர கூறியது. அதன்படி ஷர்துல் தாக்கூரும் அணிக்கு திரும்பினார். இருப்பினும் அந்த அணியின் பவுலிங் யூனிட் மிகவும் வீக்காக தெரிந்தது.  அந்த அணி இத்தொடரில் வெற்றி பெறுவது மிக … Read more