பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு … Read more

இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? பரவும் தகவல்கள்! உண்மை என்ன?

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது இத்தொடரில் மிகப்பெரிய சர்ச்சையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசைதான்.  கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் அடித்தனர். பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

அறிமுக போட்டியில் 4 விக்கெட்; மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ…யார் இந்த அஸ்வனி குமார்..?

மும்பை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் … Read more

BBL தொடரில் விராட் கோலி…? ஓய்வு கன்பார்மா…? சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு!

ஐபிஎல் தொடரை போல பல்வேறு கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது. இந்த பிரிமியர் லீக் மூலம் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஐபிஎல்லை எடுத்துக்கொண்டால், இளம் வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது.  அதே சமயம் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதால், அவர்களுக்கு மைதானம் பற்றிய புரிதல் மற்றும் மற்ற வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். … Read more

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; புதிய பெயரில் பரிசுக்கோப்பை..?

லண்டன், 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த … Read more

மும்பைக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் – ரஹானே பேட்டி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

IPL 2025: ஐபிஎல்லில் பணக்கார பயிற்சியாளர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராக உள்ளது. உலக அளவில் மற்ற லீக் போட்டிகளை விட அதிக பணம் ஈட்டும் தொடராக இருப்பதால் உலக அளவில் உள்ள பல வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த தொடரில் இடம் பெற்று வருகின்றனர். நட்சத்திர வீரர்களைத் தாண்டி நட்சத்திர பயிற்சியாளர்களும் ஐபிஎல்லில் உள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை வைத்து தங்களது அணிகளை வெற்றி பெற செய்கின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென்னாபிரிக்கா … Read more

சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது – ஹர்திக் பாண்ட்யா

மும்பை, ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ரோகித் சர்மாவின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவரின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ரசிகர்களின் நம்பிக்கையை அவர் ஏமாற்றி வருவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய ஃபார்ம் விவாதங்களை எழுப்புகிறது என்று சேவாக் மற்றும் மனோஜ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை எழுப்பி உள்ளனர். ரோஹித் சர்மா பார்ம் கடந்த சீசன் முதலே ரோகித் சர்மாவின் பேட்டிங் மீது பல்வேறு … Read more