பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு … Read more