ரிஷப் பந்த் இடத்தை நிரப்ப வரும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இது இந்திய அணிக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். இதனால், பிசிசிஐ இஷான் கிஷனை மாற்று வீரராக தேர்வு செய்ய முயற்சித்தது. ஆனால் அவரும் கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். … Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 544 ரன்கள் குவிப்பு

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்த ஜோ ரூட்

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: டான் பிராட்மேனின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த ஜோ ரூட்

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது … Read more

விரல் உடைந்து விட்டதுதானே..? உன்னால் விளையாட முடியுமா..? ரிஷப் பண்ட் கூறிய பதில்.. நெகிழ்ந்த ரவி சாஸ்திரி

மும்பை, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி … Read more

4-வது டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம்.. முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்த இங்கிலாந்து

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது … Read more

குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி

Jasprit Bumrah, Ravi Shastri : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி போல் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவருக்கு விக்கெட் … Read more

ரிஷப் பண்டுக்கு பதிலாக இஷான் கிஷன் இல்லை.. தமிழக வீரர் தேர்வு!

Ind vs Eng: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  காயத்துடன் விளையாடிய பண்ட் இந்த போட்டியில் முதலில் இந்திய அணியே பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய … Read more

ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!

POCSO Against RCB Player: ஜூன் மாதம் தொடக்கத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அந்த அணி வீரர் யாஷ் தயாள் இருந்தார். பலரின் பாராட்டையும் அவர் பெற்றார். இந்த கொண்டாட்டம் முடிவடைவதற்குள்ளேயே அவர் மீது ஒரு புகார் எழுந்தது. அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் 5 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாக … Read more

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்… 2-ம் நாள் முடிவில் 225/2

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்), சாய் சுதர்சன் (61 ரன்கள்) அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (37 ரன்களில்) பந்து கால் பாதத்தில் தாக்கி காயமடைந்ததால் பாதியில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா (19 … Read more