ரோகித்தை விட விராட் பல மடங்கு உயர்ந்தவர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர்!

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில் கூட ரோகித் மற்றும் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என கூறினார்.  இந்த நிலையில், சுப்மன் கில்லின் இந்த கருத்தில் தனக்கு … Read more

இந்திய அணியில் அடுத்த விராட் கோலி இவர் தான்…! சுப்மான் கில் இல்லை…!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விளையாடுகிறது. பட்டோடி கோப்பை என்ற பெயர் மாற்றப்பட்டு இந்த தொடரில் இருந்து ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் என்ற பெயரில் விளையாடப்படுகிறது.  Team India: இந்தியாவும், இங்கிலாந்தும்… பல ஆண்டுகளுக்கு பின்… சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து … Read more

ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்சிபி அணியின் 18 வருட கனவு என்பதால், வெற்றியை விமர்சையாக கொண்டாட முடிவு செய்து பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.  அதாவது பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போலீசார் அதற்கு … Read more

ரிஷப் பண்டுக்கு காயம்… இந்திய அணிக்கு பெரிய அப்செட்… ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு

England vs India Test Series: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் (Anderson Tendulkar Series) மீது தற்போது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதன் பிறகு விராட் … Read more

ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இவர்தான்! வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஆண்டு ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து மூன்றாவது கோப்பையை வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இருப்பினும் இந்த ஆண்டு மெகா இடத்தில் அவரை விடுவித்தது கேகேஆர் அணி. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச  தொகைக்கு எடுத்தது. அதனை நிரூபிக்கும் விதமாக தனது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் பஞ்சாப் அணியை ஃபைனல் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில், ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (வயது 22) மற்றும் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் (வயது 23) விளையாடினர். இந்த போட்டியில், தொடக்கத்தில் 2 செட்களை கைப்பற்றி சின்னர் முன்னணியில் இருந்தபோது, அடுத்தடுத்த செட்களை அல்காரஸ் கைப்பற்றினார். இதனால், 5-வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது. அதில், கடுமையான … Read more

டி20 கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

பிரிஸ்டல், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான … Read more

மீண்டும் இந்திய அணியில் இடம் பெரும் விராட் கோலி! வெளியான முக்கிய அப்டேட்!

தற்போது ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து, சர்வதேச போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் பைனல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்களது 18 வருட கனவை நினைவாக்கி உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி பங்கும் முக்கியமானது. இந்த சீசனில் 15 போட்டிகளில் கிட்டத்தட்ட 657 ரன்கள் அடித்துள்ளார். இது அணிக்கு மிகவும் உதவியது. ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக விராட் கோலி … Read more

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலியா, பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை, சான்டோஸ் கால்பந்து அணி வெளியிட்ட அறிக்கை உறுதி செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அவருக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால், அணியின் … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் … Read more