ரோகித்தை விட விராட் பல மடங்கு உயர்ந்தவர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர்!
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில் கூட ரோகித் மற்றும் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என கூறினார். இந்த நிலையில், சுப்மன் கில்லின் இந்த கருத்தில் தனக்கு … Read more