'கேப்டனாக அறிவித்திருப்பேன்'.. விராட் கோலிக்கு குறித்து உருக்கமாக பேசிய ரவி சாஸ்திரி!
விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கரில் மோசமாக விளையாடிய கோலி, மீண்டும் கம் பேக் கொடுப்பார் என நினைத்த நிலையில், அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விராட் கோலியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், விராட் … Read more