குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி

Jasprit Bumrah, Ravi Shastri : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எடுக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி போல் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவருக்கு விக்கெட் … Read more

ரிஷப் பண்டுக்கு பதிலாக இஷான் கிஷன் இல்லை.. தமிழக வீரர் தேர்வு!

Ind vs Eng: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  காயத்துடன் விளையாடிய பண்ட் இந்த போட்டியில் முதலில் இந்திய அணியே பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய … Read more

ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!

POCSO Against RCB Player: ஜூன் மாதம் தொடக்கத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அந்த அணி வீரர் யாஷ் தயாள் இருந்தார். பலரின் பாராட்டையும் அவர் பெற்றார். இந்த கொண்டாட்டம் முடிவடைவதற்குள்ளேயே அவர் மீது ஒரு புகார் எழுந்தது. அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் 5 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாக … Read more

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்… 2-ம் நாள் முடிவில் 225/2

மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்), சாய் சுதர்சன் (61 ரன்கள்) அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (37 ரன்களில்) பந்து கால் பாதத்தில் தாக்கி காயமடைந்ததால் பாதியில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா (19 … Read more

2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 120 ரன்களை கடந்த இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

மான்செஸ்டர், இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து … Read more

3-வது டி20: வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

டாக்கா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக … Read more

டி20, ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி.. எப்போது தெரியுமா..?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் (2026) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஜூலை 1-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 தொடர் நிறைவடைந்தவுடன் ஒருநாள் தொடர் ஜூலை 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த … Read more

இளையோர் 2-வது டெஸ்ட்: இந்தியா-இங்கிலாந்து போட்டி டிரா

செம்ஸ்போர்டு, இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் ஆரம்பமானது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான … Read more

ரிஷப் பந்த் காயத்துடன் விளையாடுவார் – அதிரடியாக அறிவித்த பிசிசிஐ

Rishabh Pant : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்து தேவைப்பட்டால் பேட்டிங் செய்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மான்செஸ்ட்ர் ஓல்ட்டிராஃபோர்டு மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. … Read more

கள்ள உறவில் சிக்கிய 4 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்… அதில் 2 பேர் கேப்டன்கள் வேறு!

Pakistan Cricketers Who Had Extramarital Affairs: கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வு எப்போதுமே அவர்களது ரசிகர்கள் உற்றுநோக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறார். இந்த கிரிக்கெட் வீரர் யாரை காதலிக்கிறார், இந்த சினிமா நடிகை எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார், யார் யாருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருக்கிறார்கள் என இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ளவும், ஒவ்வொரு அப்டேட்டை பார்க்கவும் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். Extramarital Affair Allegation: இமாத் வாசிம் மீது குற்றச்சாட்டு அந்த … Read more