சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?
தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் புச்சி பாபு தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் மும்பை அணிக்காக சர்பராஸ்கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது சமீபத்திய இலங்கை தொடரில் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை காயம் அதிகமாக இருந்து சூர்யகுமார் … Read more