சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மும்பை பிளேயரை தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்..!!

Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீரென பிருத்திவி ஷா வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே ஆர்வமாக இருப்பதை காட்டியுள்ளது. பிருத்திவி ஷா கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஏனென்றால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், உள்ளூர் போட்டியில் மும்பை அணியை விட்டு விலகி … Read more

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் தங்கம் வென்றார்

ஷிம்கென்ட், 16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்களுக்கான ஸ்கீட் பந்தயத்தின் இறுதி சுற்று நேற்று நடந்தது. தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் அனந்த்ஜீத் சிங் நருகா 57-56 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியனான அல் ரஷிதியை (குவைத்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அனந்த்ஜீத் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் வென்ற முதல் தங்கமாகும். … Read more

பதவி விலகும் ரோகித் சர்மா.. புதிய கேப்டன் கில் இல்லை.. இந்த வீரர்தான்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியில் பல எதிர்பாராத விஷடங்கள் நடந்து வருகின்றன. தற்போது வெளியாகி உள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில், கூட துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்த அக்சர் படேலை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு கில்லை நியமித்தனர். அவரை சூரியகுமார் யாதவிற்கு அடுத்ததாக டி20 அணிக்கு கேப்டனாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரர்களின் … Read more

ஆசிய கோப்பை போட்டி: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, 12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் … Read more

ஆசியக் கோப்பை 2025: "விரைவில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும்"

வருகிற செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய டி20 அணியின் அறிவிப்பு பலர் எதிர்பார்க்காத அதிர்ச்சி முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் மற்றும் அணித் தலைவராக விரிவாக சாதனை புரிந்த ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஐபிஎல், சையீத் முஸ்தாக் அலி  2024–25 சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல்-லிலும், சையீத் முஸ்தாக் அலி கோப்பையிலும் கேப்டனாக வெற்றியைப் பெற்றார். அனேக முன்னணி … Read more

தேசிய தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி, தமிழரசு முதலிடம்

சென்னை, மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் டோக்கியோவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்புக்கான அணித் தேர்வு போட்டியாகவும் இது அமைந்திருப்பதால் இதில் வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் … Read more

ஆசிய கோப்பை 2025: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிசர்வ் வீரர்கள் யார் யார்?

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொங்குகிறது. அம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், யுஏஇ, ஓமன், இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த சூழலில் இத்தொடருக்கான அணியை முதலாக பாகிஸ்தான் அறிவித்தது.  அந்த அணியில் முக்கிய வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் தேர்வாகவில்லை. இதையடுத்து இரண்டாவதாக இந்தியா … Read more

சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: தமிழக வீரர் குகேஷ் முதல் வெற்றி

செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை சந்தித்தார். வெள்ளைநிற காய்களுடன் … Read more

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் நருகாவுக்கு தங்க பதக்கம்

ஷிம்கென்ட், ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் ஆனந்த் ஜீத் சிங் நருகா (வயது 27), ஸ்கீட் பிரிவின் இறுதி போட்டியில் இன்று தங்க பதக்கம் வென்று உள்ளார். குவைத் நாட்டின் மன்சூர் அல் ரஷீதியை 57-56 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், மன்சூருக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடித்த கத்தார் நாட்டின் அல்-இஷாக் அலி அகமதுவுக்கு (43 புள்ளிகள்) வெண்கல பதக்கமும் … Read more

ஆசியக் கோப்பையில் இந்த 3 வீரர்கள் தேவையில்லை! யார் யார் தெரியுமா?

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில், சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் மொத்தம் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அணியின் பலம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இருப்பினும், இந்த அணி தேர்வு கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிறப்பாக … Read more