நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம் ஆனால்… – பாக். கேப்டன் முகமது ரிஸ்வான்

கராச்சி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லை

Virat Kohli records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். பல புதிய மைல்கல்களை எட்டியிருக்கும் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்னொரு மகத்தான சாதனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சாதனையை அவர் செய்தால் உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் விராட் கோலி வசம் வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி … Read more

ஆசிய கோப்பையில் 3 முறை மோதப்போகும் இந்தியா – பாகிஸ்தான்! வெளியானது அட்டவணை!

பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. விராட் கோலியின் சிறப்பான சதத்துடன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றி, இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி மட்டுமின்றி கடைசியாக இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியே அதிகம் … Read more

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்தாகுமா? ஆனால் எந்த அணி அரைஇறுதிக்கு செல்லும்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.  இந்த நிலையில், இன்று மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற சூழ்நிலை உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரை … Read more

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு! முக ஸ்டாலினை பாராட்டி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, “தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை … Read more

IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது, இதுவரை ஐபிஎல்-ல் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த … Read more

புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம் அணியை எதிர்த்து மோதுவதாக இருந்தது. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து … Read more

பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ராவல்பிண்டியில் … Read more

IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை – என்ன காரணம்?

IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 (ICC Champions Trophy 2025) தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (India vs New Zealand) அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணாக மொத்தமாக தடைப்பட்டது. இதனால் இரு அணிகளும் ஆறுதலாக 1 புள்ளியை பெற்றன. IND vs AFG: உச்சக்கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி-இல் இனி நடைபெற … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுவதாக இருந்தன. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து … Read more