மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

முல்தான், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட்; 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

முல்தான், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் குல் … Read more

ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 106 ரன்களில் ஆல் அவுட்

ஷார்ஜா, தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்கரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவர் முதலே ஆப்கானிஸ்தான் அணி அபாரமான … Read more

மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா? அவரே கொடுத்துள்ள விளக்கம்!

இந்தியாவுக்கான இனி டி20 போட்டிகளில் விளையாடவும், ஓய்வு பெற்ற முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்று ரோஹித் சர்மா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவில் தான் நிம்மதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பிறகு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வது பெறுவதாக அறிவித்து இருந்தார் ரோஹித் சர்மா. மேலும், தற்போதைய உலக கிரிக்கெட்டில் ‘ஓய்வு’ என்ற வார்த்தை அதன் சாரத்தையும் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டதாகக் கருதுகிறார். ஒரு சில … Read more

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி; சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி … Read more

தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்… காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்

MS Dhoni: 2020ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி அன்றே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார், எம்எஸ் தோனி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணியில் தனது கேப்டன்ஸி பதவியையும் விராட் கோலியிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 43 ஆகிறது. இந்த வயதிலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்கள் இடையேயும் நிலவுகிறது என்றால் அது சாமானியமானது அல்ல.  சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் – தலையெழுத்து மாறுமா?

ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும். ஆண்டுதோறும் இந்தமுறையாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் … Read more

ஆஸி அணியை இந்தியா இனி நிச்சயம் வெல்லாது – ஜேசன் கில்லெஸ்பி பரபரப்பு கருத்து

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இப்போட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் அந்த அணிக்கு பல டிப்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர். ரிக்கி பாண்டிங் அண்மையில் பேட்டியில் பேசும்போது, இம்முறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியை தோற்கடிக்க அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவேன் என தெரிவித்துள்ளார். அவருடைய … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா விளையாடிய இறுதி போட்டியில் சீன கொடியை வைத்திருந்த பாகிஸ்தான் வீரர்கள்

ஹூலுன்பியர், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சீனாவை எதிர்கொண்டது. சீனாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இறுதி போட்டியின்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகளில் சீன கொடியை வைத்திருந்தனர். பாகிஸ்தான் அணிக்கான பயிற்சியாளரும் கூட கைகளில் சீன … Read more

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

கோவா, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா – ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜாம்ஷெட்பூர் எப்.சி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து … Read more