ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்
மும்பை, கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கோலாச்சி வந்த சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) இடம்பெற்றிருந்த இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்ற … Read more