இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

இந்திய அணி ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பே வெள்ளிக்கிழமை இந்திய அணியின் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இணைந்துள்ளார். … Read more

டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய 4 வங்கதேச பந்துவீச்சாளர்கள்

IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இந்த தொடர் மூலம் திரும்புகிறது. வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணியின் சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கிளீன் ஸ்வீப் செய்த தெம்புடன் இந்தியாவுக்கு வருகிறது. அதே … Read more

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி : இந்தியா – பாகிஸ்தான் நாளை மோதல்

ஹூலுன்பியர், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் இந்தியா தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்திய அணி தனது … Read more

கேப்டனாக தோனி… ஆல் டைம் சிறந்த இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்

மும்பை, வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு, 11 பேர் அடங்கிய கனவு அணியை முன்னாள் இந்நாள் வீரர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா சிறந்த 11 வீரர்களை கொண்ட இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனி தலைமையிலான அந்த அணியில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு ஒருநாள் … Read more

அடுத்த ஷமியாக நான் மாற விரும்பவில்லை – ஆகாஷ் தீப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து … Read more

ஜெய்ஸ்வால், ராகுல் இல்லை.. விராட் மற்றும் ரோகித் இடத்தை அந்த வீரர்கள் நிரப்புவார்கள் – சாவ்லா

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றனர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருங்காலங்களில் ரோகித் மற்றும் விராட் கோலி இடத்தை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நிரப்பும் … Read more

ஐ.பி.எல்.: மும்பை அணியை விட்டு ரோகித் செல்ல மாட்டார் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோகித் சர்மாவை, வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்ட்யாவை புதிய … Read more

ஐபிஎல் 2025 : ஏலத்துக்கு முன்பே ரோகித் சர்மாவுக்காக தொடங்கிய டிரேடிங்

கேப்டன் பதவியில் இருந்து கலந்தாலோசிக்காமல் நீக்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை உறுதியாக முடிவெடுக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் அவரை தொடர்ந்து அணியிலேயே தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா தரப்பில், மும்பை அணியில் இருக்க விரும்பவில்லை என … Read more

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் ஆர்சிபி கேப்டன், ஐபிஎல் 2025 ஏலத்தில் டார்க்கெட் செய்ய முடிவு

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்தாண்டு இறுதி நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்க உள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள் எல்லாம் தக்க வைக்கும் பிளேயர்களை ஏறக்குறைய இறுதி செய்துவிட்டன. மேலும், டிரேடிங் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த பிளேயர்களை எல்லாம் தக்க வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்துள்ள அதேநேரத்தில், ஏலத்தில் யாரை எல்லாம் எடுக்கலாம் என அந்த அணி முடிவு செய்திருக்கக்கூடிய தகவலும் வெளியாகியுள்ளது. அதில், ஆர்சிபி கேப்டன் பாப் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 : ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

சவுதாம்ப்டன், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது . டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 பந்தில் அரை சதமடித்தார். அவர் 23 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்..முதல் விக்கெட்டுக்கு மேத்யூ … Read more