ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததா சென்னை? தோனி சொன்ன முக்கிய தகவல்!

Mumbai Indians vs Chennai Super Kings: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே  மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசன் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. அதற்கு மும்பை பழி தீர்க்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பாக விளையாடி 9 வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இதுவரை … Read more

ஐ.பி.எல்.: உலக சாதனை படைத்த விராட் கோலி

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரம்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா … Read more

ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்தனர். இவர்களில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே பிரம்சிம்ரன் சிங்கும் 33 ரன்களில் … Read more

மரண அடி அடித்த ரோகித், சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் தோல்வி முகத்தில் சிஎஸ்கே!

18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 20) தொடரின்  38வது லீக் ஆட்டம் மும்பை வான்கடேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.  இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை … Read more

மும்பைக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் திரிபாதிக்கு பதிலாக 17-வயது வீரர் ஆயுஷ் மாத்ரே

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான சென்னை அணியில் ஒரே மாற்றமாக ராகுல் திரிபாதிக்கு பதிலாக 17- வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 7 போட்டிகளை விளையாடி உள்ள நிலையில், குஜராத், டெல்லி, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளன. அதேபோல், சில வீரர்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோனும் உள்ளனர்.  அவர்கள் இந்த ஐபிஎல் … Read more

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு

மும்பை, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை … Read more

பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!

ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 20) சண்டிகரின் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பகல் ஆட்டமாக நடத்தப்பட்ட இந்த போட்டி 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 3.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார், பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் … Read more

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தகுதி சுற்று: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி.

துபாய், ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் … Read more

அஸ்வினின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா? இனி அவருக்கு இடமில்லையா? ஷாக்கிங் நியூஸ்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதனால் வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.  அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரனமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் தோனி அணியை வழிநடத்தி வருகிறார். அதேபோல் டெவால்ட் … Read more