டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி

பாங்கி, அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆசிய மண்டல தகுதி சுற்று மலேசியாவின் பாங்கி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சிங்கப்பூர்- மங்கோலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட் செய்த மங்கோலியா வீரர்கள், சிங்கப்பூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், … Read more

இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை உடைப்போம் – ஆஸ்திரேலிய வீரர் சவால்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற … Read more

ஜோ ரூட் – விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..? – தினேஷ் கார்த்திக் தேர்வு

புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 12000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதனால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய பேப் 4 வீரர்களை முந்திக் கொண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஆளாக 10000 ரன்களை கடந்து அசத்தி வருகிறார். அதே போல 34 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரராகவும் அவர் சாதனை … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது – ரிஷப் பண்ட்

மும்பை, வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரிலும், டி20 போட்டிகள் குவாலியர், டெல்லி மற்றும் ஐதராபாத்திலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

துலீப் டிராபி : சதமடித்த தம்பி, ஆனந்த கண்ணீரோடு குதித்து கொண்டாடிய சர்பிராஸ் கான்

Duleep Trophy Cricket News : துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இப்போட்டியில் 19 வயதான முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த சக வீரரும், அண்ணனுமான சர்பிராஸ் கான், ஆனந்த கண்ணீரோடு குதித்து கொண்டாடி தம்பியை உற்சாகப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட்போட்டியான துலீப் டிராபி செப்டம்பர் 5 ஆம் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி ) – முன்னணி வீரர் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-2,1-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். … Read more

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து

லண்டன், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்மித் … Read more

இனி இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கஷ்டம்தான்… முதல் நாளிலேயே மெகா சொதப்பல்!

Duleep Trophy 2024: துலீப் டிராபி 2024 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. India A, India B, India C, India D ஆகிய நான்கு அணிகள் மோதும் இந்த தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இந்த தொடர் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்த வகையில், India A – India B அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவிலும், … Read more

பாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா

பாரீஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் பாரா ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் தங்கம் , வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி முதலிடம் … Read more

பாரா ஒலிம்பிக்: 5-வது தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியா

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் … Read more