சாம்பியன்ஸ் டிராபியை தொடரை வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?
ICC Champions Trophy 2025: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும், இந்திய அணி அரையிறுதிக்கோ, இறுதிப்போட்டிகோ தகுதி பெற்றாலும் அந்த போட்டிகள் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் … Read more