சாம்பியன்ஸ் டிராபியை தொடரை வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?

ICC Champions Trophy 2025: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும், இந்திய அணி அரையிறுதிக்கோ, இறுதிப்போட்டிகோ தகுதி பெற்றாலும் அந்த போட்டிகள் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் … Read more

IPL 2025: பும்ரா வருவது கஷ்டம்… முன்னாள் CSK வீரரை தேடிச்செல்லும் மும்பை அணி?

IPL 2025: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு அனைத்து சர்வதேச வீரர்களுக்கும் ஏறத்தாழ 10-15 நாள்கள் ஓய்வு கிடைக்கும். இது வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் சின்ன பிரேக் கிடைக்கும். அதன்பின் சுமார் 2 மாதங்களுக்கு தினமும் கிரிக்கெட் … Read more

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணியின் துருப்புச்சீட்டு… ரோகித் நினைத்தாலும் நீக்க முடியாது…!

ICC Champions Trophy 2025: Ravindra Jadeja  | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி 19 பிப்ரவரி முதல் 9 மார்ச் வரை நடைபெற உள்ளது. இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்காளதேசத்துக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். … Read more

ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக (கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் 21ம் … Read more

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் இன்று தொடக்கம்; முதல் ஆட்டத்தில் குஜராத்- பெங்களூரு அணிகள் மோதல்

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மேலும் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பி.சி.சி.ஐ.

மும்பை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்…? தலைமை பயிற்சியாளர் பதில்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

இந்திய அணியில் 5 ஸ்பின்னர்கள்… ரோஹித்தின் முடிவு நல்லதா? சொதப்பலா…?

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட இல்லை.  சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அணிகள் நாளையுடன் தங்களது பிற தொடர்களை முடித்துக்கொள்ள இருக்கின்றன. ஏற்கெனவே, இந்தியா, இங்கிலாந்து தொடர் நிறைவுபெற்றுவிட்டது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் எந்த தொடரிலும் தற்போது மோதவில்லை. ICC Champions Trophy 2025: சோகத்தில் ரசிகர்கள்  நாளை இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மித் தலைமையிலான … Read more

CSK ருதுராஜ் கெய்க்வாட் vs RCB ரஜத் பட்டிதார் – டி20இல் யார் கில்லி?

IPL 2025, Ruturaj Gaikwad vs Rajat Patidar: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நிறைவடைந்ததும், கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனமும் ஐபிஎல் தொடர் மீதுதான் இருக்கும். பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடைபெற்றாலும், ஐபிஎல் தொடர்தான் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மற்றும் அதிக பொருளாதாரத்தை ஈட்டும் லீக் தொடராக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் என்பது இந்தியாவின் முன்னணி வீரர்கள், வெளிநாட்டு அணிகளின் முன்னணி … Read more