ரோகித் கூறுவது சரிதான்.. அந்த விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுக்கிறது – ஜான்டி ரோட்ஸ்

கேப்டவுன், அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை … Read more

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பாரா பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனைகளான மனிஷா ராமதாஸ் மற்றும் துளசிமதி முருகேசன் இருவரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 17-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி … Read more

தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்எஸ் தோனி பாழாக்கி விட்டார் என்று அவர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றசாட்டுகள் புதிதாக வைக்கப்படவில்லை, பல ஆண்டுகளாகவே தோனியை அடிக்கடி இப்படி அவதூறாக பேசிய வருகிறார் யோகராஜ். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இன்னும் நிறைய … Read more

எனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் – யுவராஜ் சிங் தந்தை விளாசல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி), பிரண்டன் நகாஷிமா (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரெவ் , அடுத்த 3 செட்டுகளை எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஸ்வரெவ் இந்த ஆட்டத்தில் 3-6, 6-1, 6-2 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். … Read more

ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் ஜாம்பவான்! இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை!

Dwayne Bravo announces retirement: மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2024 சீசனுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 40 வயதான பிராவோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ. மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரராக இருந்த பிராவோ, … Read more

தொடர் தோல்வி! பாபர் அசாமை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற பெரிய நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுமா? அல்லது வேறு இடத்திற்கும் மாற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் அல்லது இலங்கையில் நடத்தப்பட உள்ளதாவும் கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆசிய கோப்பையில் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா … Read more

பாபர் அசாமால் விராட் கோலியை நெருங்கக் கூட முடியாது – பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

லாகூர், சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை … Read more

சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?

தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் புச்சி பாபு தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் மும்பை அணிக்காக சர்பராஸ்கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது சமீபத்திய இலங்கை தொடரில் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை காயம் அதிகமாக இருந்து சூர்யகுமார் … Read more

பாகிஸ்தான் உத்தரவாதம் கொடுத்தால் இந்திய அணி அங்கு செல்லலாம் – ஹர்பஜன் நிபந்தனை

லாகூர், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன. மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது … Read more