சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலிலும் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இவரது கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தோனி மீதான வன்மத்தை அவர் வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி … Read more

CSK பிளே ஆப் போக 'மேஜிக்' நடக்கணும்… அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. குஜராத் அணி மட்டும் தற்போது 8 லீக் போட்டிகளை விளையாடி இருக்கிறது. மும்பை, பெங்களூரு, லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 10 போட்டிகளை விளையாடிவிட்டன. மற்ற 6 அணிகளும் தலா 9 போட்டிகளை விளையாடியிருக்கின்றன. IPL 2025: பிளே ஆப் போகப்போவது யார் யார்?   இன்னும் 24 லீக் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில், பிளே … Read more

ஐபிஎல் 2025 க்கு பிறகு இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!

ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே ஆப்பிற்கு செல்ல ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி வந்தவர் தான் அபிஷேக்சர்மா, திலக் வருமா போன்றவர்கள். தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பும்ரா … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

பெர்த், இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது. இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கணக்கில் தோற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த … Read more

விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே மோதல்? வைரலாகும் வீடியோ!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது விராட் கோலி பேட்டிங் செய்ய, கேஎல் ராகுல் விக்கெட் … Read more

பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. போட்டிக்கு முன்பாக சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் 39 ஓவர் … Read more

ஐபிஎல்: மும்பை அணி வரலாற்று சாதனை

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் … Read more

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முறையே … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் … Read more

DC vs RCB: சம்பவம் செய்த குர்னால் பாண்டியா.. ஆர்சிபி அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் தொடரின் 46வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை வென்ற பெங்களூரு அணி கேப்டன் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி டெல்லி கேபிடல்ஸ் … Read more