ஆசிய கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு… துணை கேப்டன் கில் – இந்த 2 பேருக்கு வாய்ப்பில்லை!

Asia Cup 2025, Team India Squad: ஆசிய கோப்பை 2025 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   #TeamIndia’s squad for the #AsiaCup 2025  Surya Kumar Yadav (C), Shubman Gill (VC), Abhishek Sharma, Tilak Varma, Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Jitesh Sharma (WK), Jasprit Bumrah, … Read more

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் பேட்மிண்டன் சகோதரிகளுக்கு வாழ்த்து

புவனேஸ்வர், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது. இந்த சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த பேட்மிண்டன் சகோதரிகளான ரிதுபர்னா பாண்டா, சுவேதா பர்னா பாண்டா ஆகியோர் அந்த மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 1 More update தினத்தந்தி Related Tags : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  World Badminton Championship 

அப்பாவை போலவே வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யும் அர்ஜுன் டெண்டுல்கர்?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று தனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இன்றும் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார் சச்சின். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் மற்றும் சாரா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மகள் சாரா இன்புளுயென்சராக இருந்து வருகிறார். மறுபுறம் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். சச்சினை போலவே கிரிக்கெட்டில் பிரபலமான ஒருவராக அர்ஜுன் டெண்டுல்கர் வருவார் என்று … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மும்பை, நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, … Read more

ஆசிய கோப்பை அணியில் வைபவ் சூர்யவம்சி? கழட்டி விடப்படும் முக்கிய வீரர்?

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட எட்டு அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை தொடர் அடுத்த மாதம் துபாயில் தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றனர். இந்திய அணி ஆசிய கோப்பைக்காண 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பெரிய எதிர்பார்ப்பில் இந்த தேர்வு உள்ளது, காரணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்காண அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் … Read more

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

சின்சினாட்டி, பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) – ஜாஸ்மின் பலோனி (இத்தாலி) ஆகியோர் மோதினர். இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜாஸ்மின் பலோனியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 1 More update தினத்தந்தி Related … Read more

நீங்கள் விராட், ரோகித்தாக இருக்கலாம்.. அதற்காக கவாஸ்கரை… – இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து

மும்பை, இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அதில் இந்திய அணிக்காக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் யாராக இருந்தாலும் தயங்காமல் விமர்சிப்பார். அதற்கு சிறந்த உதாரணமாக பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் மோசமான ஷாட் அடித்து அவுட்டானபோது நேரலை வர்ணனையில் … Read more

ஆசிய கோப்பை 2025: 8 பேரின் இடம் உறுதி! இந்த வீரர்களை கழட்டி விட பிசிசிஐ முடிவு!

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை 2025க்காண போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 வடியில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆசிய கோப்பையில் இடம் … Read more

ஆசிய கோப்பை: அந்த ஆல்பார்மட் வீரர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.. ஏனெனில் – ஹர்பஜன் சிங்

மும்பை, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் … Read more

கே.எல். ராகுலின் கதை அவ்வளவுதான்.. இனி வாய்ப்பே இல்லை?

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களில் கே.எல். ராகுலும் ஒருவர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருந்தார். இவர் கிரிக்கெட் வடிவிற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்யக்கூடியவராக திகழ்ந்து வரும் நிலையில், ராகுலை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் … Read more