டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். … Read more

இப்போதுள்ள வீரர்கள் 270 பந்துகளை எதிர்கொண்டால்… – சேவாக் பேட்டி

புதுடெல்லி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி ரன்களை குவித்து வருகின்றனர். இருப்பினும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் அனைத்து நேரமும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று இங்கிலாந்து அடம்பிடித்து சில தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதனால் எல்லா நேரமும் அதிரடியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடுங்கள் என்ற விமர்சனங்களை இங்கிலாந்து அணி சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அதிரடியாக விளையாடுவதாக சேவாக் பாராட்டியுள்ளார். … Read more

டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு… திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்

சென்னை, நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப … Read more

ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்

India vs Srilanka first ODI Match Updates : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிந்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 3-0 என வெற்றி பெற்று அசத்தியது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் போட்டியிலும் … Read more

ஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா – 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி

India Australia Hockey match Highlights : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. இப்போட்டி தொடங்கிய 12 மற்றும் 13 வது நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டது. … Read more

மகளிர் குத்துச்சண்டையில் ஆணா? ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை… உலகமே உற்றுநோக்கம் மேட்டர் – முழு விளக்கம்

Paris Olympics 2024, Imane Khelif Gender Controversy: ஒலிம்பிக் தொடர் ஆரம்பித்தாலே வெற்றிகள், தோல்விகள், போராட்டக் கதைகள் ஆகியவை அடுக்கடுக்காக வரும் அதே அளவில் சர்ச்சைக்கும் எந்த குறையும் இருக்காது எனலாம். டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடங்கிய Anti-Sex படுக்கை சர்ச்சை இந்த பாரிஸ் ஒலிம்பிக் வரை நீண்டுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால், வீரர்களுக்கு காண்டம் குறைந்தளவில் மட்டுமே வழங்கப்பட்டது.  அது அப்போது அதிகமாக சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால், அந்த சர்ச்சைக்கு … Read more

இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேன் யார்..? எம்.எஸ்.தோனி வித்தியாசமான பதில்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த … Read more

ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5 இடங்களில் 2 இந்திய வீரர்கள்

துபாய், இந்தியா – இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் முதல் 3 இடங்களில் முறையே டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்திய … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ராகுல் – பண்ட் இருவரில் விக்கெட் கீப்பர் யார்? ரோகித் பேட்டி

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் ரோகித் சர்மா மற்றும் … Read more

ஐ.பி.எல்.2025: அந்த வீரர்களை தடை செய்ய வேண்டும் – ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆதங்கம்

மும்பை, அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடந்ததாக தெரிய வந்துள்ளது. அப்போது பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை … Read more