19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் – விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்
பல்லகெலே, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலன 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் … Read more