19வது ஓவரை ரிங்கு சிங் வீச இதுதான் காரணம் – விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்

பல்லகெலே, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலன 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் … Read more

இந்திய அணியில் அவர்கள் 2 பேரும் சச்சின்-கங்குலியை நினைவுபடுத்துகிறார்கள் – ராபின் உத்தப்பா

பல்லகெலே, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துகளை கூறியுள்ளார். அதாவது சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!

India squad for IND vs SL ODI series: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிரான டி20 தொடரையும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. கொழும்புவில் உள்ள  ஆர் பிரேம்தாசா மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், … Read more

வெற்றிக்கு பின்… தோனி பாணியை பின்பற்றிய சூர்யகுமார் யாதவ்… என்ன தெரியுமா?

IND vs SL T20 Series: இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. ஏற்கெனவே, இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய சூழலில், இந்த மூன்றாவது போட்டி சம்பிரதாயமாக நடைபெற்றது எனலாம். இதனால், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.  சுப்மான் கில் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார், இருப்பினும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாடினார். ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், … Read more

டி.என்.பி.எல். முதலாவது தகுதி சுற்று – டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்

திண்டுக்கல், 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின. இந்த நிலையில் திண்டுக்கல் … Read more

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மேத்யூ மோட்

லண்டன், இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மேத்யூ மோட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பைய வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஆக்கி அணி

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கல பதக்க போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் – மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் … Read more

விராட் – கம்பீர் உறவு; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – நியூசிலாந்து முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளின் முடிவில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போது புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் முதல் … Read more

18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

India vs Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் எதிரிகளை தாண்டி, கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்தியா  – பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் குதூகலம் ஆகிவிடுவார்கள். தற்போது இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டபோது, ​​சௌரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விளையாடி கொண்டு இருந்தனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக … Read more