’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல கடமைக்கு வந்து ஆடி ஆவுட்டாகி சென்றுவிட்டார். 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோகித் சர்மா கடந்த 12 இன்னிங்ஸ்களில் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இத்தனைக்கும் … Read more