ஈட்டி எறிதலின் போது தவறி கீழே விழுந்த நீரஜ் சோப்ரா – பார்வையாளர்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ

ஹெல்சின்கி, பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. 2-வது முயற்சியில் சோப்ரா தவறு செய்த நிலையில், 3வது முயற்சியின்போது, அவர் தவறி கீழே விழுந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. After an intentional foul … Read more

ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்; ஒரே அணியில் விராட் கோலி – பாபர் அசாம் களம் காண வாய்ப்பு

புதுடெல்லி, ஆசியா ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் எதிரெதிர் அணியாக களம் காணும் ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை மீண்டும் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) திட்டமிட்டு வருகிறது. அதன்படி, 2023ம் ஆண்டு அட்டவணையில் ஆப்ரோ-ஆசிய கோப்பையை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. … Read more

ரஞ்சி கோப்பை : மும்பை-மத்தியபிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை -மத்தியபிரதேச அணிகள் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.பெங்கால்-மத்திய பிரதேச அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.இதில் பெங்கால் அணியை வீழ்த்தி மத்தியபிரதேசஅணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது .மற்றோரு அரையிறுதி போட்டியில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தி மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . மத்தியபிரதேச அணி 1998-99-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.41 முறை சாம்பியனான மும்பை அணி 2016-17-ம் ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் … Read more

விம்பிள்டனில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளேன்: ரபேல் நடால்

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (வயது 36). சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றார். அது அவருக்கு 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதனை தொடர்ந்து, நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்க அவர் ஆர்வமுடன் உள்ளார். கடந்த ஆண்டு இடது காலில் ஏற்பட்ட வலியால் நடால் விம்பிள்டன் போட்டியில் விளையாடவில்லை. அதற்கு முன் 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த 3 … Read more

தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது: ரிஷப்பண்ட்

ராஜ்கோட், ராஜ்கோட்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , 3-வது -வத் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:- திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்.அதற்கு ஏற்ற … Read more

யூனிபர் யு-23 பெண்கள் ஆக்கி போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து பலப்பரிட்சை!

டப்ளின், 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23 ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. யூனிபர் யு-23 ஆக்கி போட்டி தொடரில், நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது.மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து … Read more

அதிக ரன்கள், பவுண்டரிகள்…. பல சாதனைகளை ஒரே போட்டியில் படைத்த இங்கிலாந்து அணி

அம்ஸ்டல்வீன், இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து … Read more

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

லண்டன், இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் செப்டம்பர் 10-ந் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி … Read more

விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்

சேலம், சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளி வளாகத்தில் பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் (CAP) 31-வது பயிற்சி மையம் தொடக்க விழா இன்று நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான யூசுப் பதான் கலந்து கொண்டு கிரிக்கெட் அகாடமி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கிரிக்கெட் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள … Read more

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம் : மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த அர்ச்சனா காமத்

பெங்களூரு, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 4ம் இடத்தில் இருக்கும் வீராங்கனை இந்தியாவின் அர்ச்சனா காமத். இவர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா முதலில் டேபிள் டென்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிர்வாகிகள் குழுவால் அவர் கைவிடப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சனா … Read more