ஐ.எஸ்.எல். கால்பந்து; கடைசி நிமிட கோலால் திரில் வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர்
ஜாம்ஷெட்பூர், 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 2-வது அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் … Read more