கில் இல்லை.. ரோகித்துக்கு பின் இந்த வீரர் தான் கேப்டன்!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வுக்குழு தேர்வு செய்ய விருப்பம் காட்டாத காரணத்தினாலேயே அவர் ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மே மாதம் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தர். தற்போது அவர் இந்திய … Read more