என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது – உண்மையை சொன்ன பும்ரா!
இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியின் கேப்டன்சி பதவி தனக்கு வந்ததாகவும் ஆனால் நான் அதை நிராகரித்தேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி தொடர்பாக பிசிசிஐ தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது என்பதால் நான் அதனை நிராகரித்தேன் என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பும்ரா இருந்து … Read more