எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்
சென்னை: சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த ஓர் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் இல்லை. அனைத்து எல்பிஜி பாட்டிலிங் ஆலைகளும் சீராக இயங்குகின்றன. இண்டேன் விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் அனுப்புதலில் எந்த ஓர் இடையூறும் இல்லை. … Read more