‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நாம் எங்கு … Read more

தெரு நாயை துடிக்க துடிக்க அடித்து கொன்ற நபர்! கைது செய்த காவல்துறை..

Man Beat Street Dog To Death Arrested : தெருநாயை அடித்து கென்ற நபர் கைது! விலங்குகள் நல ஆர்வலர்கள் புகாரை அடுத்து நடவடிக்கை..முழு விவரம் இதோ!

யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக

சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், அக்கூட்டணியின் ஆட்சி பிஹாரில் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிஹார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள … Read more

தமிழ்நாடு அரசின் அகவிலைப்படி உயர்வு: யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu DA Hike 2025: தமிழ்நாடு அரசின் அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்  முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல்

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார். கும்பகோணம்-சென்னை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாஜக அனைத்து பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் 2025 மாநாடு நடைபெறுவதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலப் பிரிவு பொறுப்பாளர் கே.டி.ராகவன் தலைமை வகித்தார். இணை … Read more

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு லீவ்… ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையால் விடுமுறை

Puducherry School Holiday: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெறுவதையொட்டி, நாளை (நவ. 15) பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது

சென்னை: நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்​கத்தை முன்​வைத்து திருநெல்​வேலி மாவட்​டம், கூத்​தன் குழி​யில், கட்​சி​யின் மீனவர் பாசறை சார்​பில் ‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்​டுக்கு கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தலைமை வகித்து உரை​யாற்ற … Read more

மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் – உடனே அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Jobs: சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழகத்​தில் ரூ.62.51 கோடி​யில் 12 புதிய தோழி விடு​தி​கள், ரூ.27.90 கோடி​யில் கோவை, திருச்​சி​யில் அரசினர் கூர்​நோக்கு இல்ல புதிய கட்​டிடங்​கள் கட்​டும் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தலை​மைச் செயல​கத்​தில் சமூகநலத் துறை சார்​பில் திருப்​பத்​தூர், நாமக்​கல், மயி​லாடு​துறை, விருதுநகர், திண்​டுக்​கல், நீல​கிரி, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, புதுக்​கோட்​டை, அரியலூர், திரு​வாரூர், கன்​னி​யாகுமரி ஆகிய இடங்​களில் ரூ.62.51 கோடி மதிப்​பில், 740 பணிபுரி​யும் மகளிர் பயன்​பெறும் வகை​யில் … Read more

கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்… பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு

Tamil Nadu Special Buses: முகூர்த்த நாள், வாரஇறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.