20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் மொத்த உயர​மான 24 அடி​யில், நீர்​மட்​டம் தற்​போது 20 அடியை நோக்​கிச் சென்று கொண்​டிருக்​கிறது. அணை​யின் பாது​காப்பு கருதி ஏரி​யில் 21 முதல் 22 அடி வரை மட்​டுமே நீர் தேக்கி வைக்​கப்​படும். இந்த ஏரி​யின் ஐந்து கண் மதகு​களின் மீது … Read more

மேட்டூர் அணையில் வேலைவாய்ப்பு! மீன் பிடிக்க தெரிந்தால் போதும் – முழு விவரம்

Mettur Dam Job : மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் கடந்த அக்​.14-ம் தேதி தொடங்கி முதல்​நாளில் மறைந்த உறுப்​பினர்​களுக்கு இரங்​கல் குறிப்​பு, கரூர் சம்​பவத்​தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அக்​.15-ம் தேதி இந்த நிதி​யாண்​டுக்​கான முதல் துணை பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அன்று கரூர் சம்​பவம் தொடர்​பாக விவாதம் நடை​பெற்​றது. அக்​.16-ம் தேதி துணை பட்​ஜெட் மீதான விவாதம் நடை​பெற்​றது. நிறைவு நாளான நேற்​று, விவாதத்​துக்கு நிதி​யமைச்​சர் பதி​லுரை அளித்​தார். 16 மசோ​ … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ், இனி பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றலாம்

TNPSC : தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது.  

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. அதில், புதிய பெயரிடும் பணி​களை நவம்​பர் 19-ம் தேதிக்​குள் … Read more

தீபாவளி சிறப்பு விடுமுறை அறிவிப்பு! மகிழ்ச்சியுடன் கிளம்பிய மக்கள்

Diwali holiday : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறையை அறிவித்தது. இதனால் மக்கள் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து மகிழ்ச்சியோடு சொந்த ஊர்களுக்கு கிளம்பினர்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி … Read more

“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை

சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி … Read more

தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: கரூரில் விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​களிடம் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, இந்த வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் உடனடி​யாக விசா​ரணையை தொடங்​கினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதன்​பேரில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் … Read more

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு… உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

Supreme Cour Of India: கலைஞர் பல்கலைக்கழக மசோதா மற்றும் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.