நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் … Read more

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு 

சென்னை: தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 3,665 காவலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்துத் தேர்​வில் 1.96 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 2,837 இரண்​டாம் நிலை காவலர் பணி​யிடங்​கள்,சிறைத்​துறை​யில் 180 காலி பணி​யிடங்​கள், தீயணைப்பு துறை​யில் 631 பணி​யிடங்​கள் உள்பட மொத்​தம் 3,665 காலிப்பணி​யிடங்​களை நிரப்புவதற்கான அறி​விப்பை தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் ஆக.21-ல் வெளி​யிட்​டது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், 10-ம் … Read more

“முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்” – தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில், பூந்தமல்லி குந்தம்பாக்கம் பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், மாநில கொள்கை … Read more

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐயிடம் 2-வது நாளாக ஆவணங்களை ஒப்படைத்த தவெக நிர்வாகிகள்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் 2-வது நாளாக தவெக வழக்கறிஞர், நிர்வாகிகள் ஆவணங்களை ஒப்படைத்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. … Read more

மாதம் ரூ.72,000 சம்பளம்.. 8ஆம் வகுப்பு தகுதி தான்.. தமிழக அரசு துறையில் அட்டகாசமான வேலை!

Tamil Nadu Governemt Job: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், நவ. 15-க்குள் நியாய விலை கடைகளுக்கு கோதுமை 100% அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து எடப்பாடி பழனிசாமி 12,573 கடைகளில் கோதுமை இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு … Read more

தமிழக அரசின் புதிய திட்டம்: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு வருகிறது.   

தமிழ்நாட்டில் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் … Read more

பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த்! கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

பிள்ளையார்பட்டிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரு கோப்பு கட்டை எடுத்து வந்து, அதனை மூலவர் கற்பக விநாயகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார். 

பூண்டி ஏரியில் இருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு!

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட் டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத் தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத் … Read more