டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டெல்​டா ​மாவட்​டங்​களில்​ நவ.17, 18-ம்​ தே​தி​களில்​ க​னமழைக்​கு வாய்​ப்​பு இருப்​ப​தாக சென்னை வானிலை ஆய்​வு மை​யம்​ தெரிவித்துள்ளது. இதுகுறித்​து மைய aஇயக்​குநர்​ ​பா.செந்​தாமரை கண்​ணன்​ வெளி​யிட்​ட செய்​தி​க்​குறிப்​பு: தென்​மேற்​கு, தென்​கிழக்​கு வங்​கக்​கடல்​ பகு​தி​களின்​ மேல்​ ஒரு வளிமண்​டல கீழடு​க்​கு சுழற்​சி நில​வுகிறது. இதன்​ ​காரண​மாக, தமிழகத்​தில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புதுச்​சேரி, ​காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ இன்​று (நவ.13) ​முதல்​ 17-ம்​ தே​தி வரை லே​சானது ​முதல்​ மிதமான மழை பெய்​யக்​கூடும்​. 17-ம்​ தே​தி தஞ்​சாவூர்​, ​திரு​வாரூர்​, ​நாகப்​பட்​டினம்​, … Read more

அண்ணாமலை ‘ரிட்டர்ன்’ சலசலப்பு – மாற்றத்துக்கு தயாராகிறதா தமிழக பாஜக?

2021-ல் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை லைம்லைட்டில் வைத்திருந்தார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் தலைவரான பின்னர் பாஜக சுணக்கமாகி விட்டதாக ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை – நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுந்துள்ள பிரளயம்தான் பாஜகவில் இப்போது ஹாட் டாபிக். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் தினம் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றபடி இருந்தார். தடாலடி பேச்சுகள், திமுக மீதான கடும் எதிர்ப்பு … Read more

கோவையில் மற்றொரு அதிர்ச்சி.. இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு.. டிஎஸ்பி மகன் கைது!

Coimbatore Crime News:கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் டிஎஸ்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.  

தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன். இவர் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை … Read more

சென்னை மெட்ரோ: வருகிறது சுரங்கப் பாதைக்கு அடியில் இன்னொரு சுரங்கம் – இது எப்படி சாத்தியம்?

CMRL: சென்னை மெட்ரோ வரலாற்றில் புதிய அத்தியாயமாக சுரங்கப் பாதைக்கு அடியில் ஒரு சுரங்க பாதை செங்குத்தாக அமைக்கப்பட இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 122-ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் வழியாக 90 கி.மீ பயணிக்கும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 30 கி.மீ பயணித்து தமிழகத்தில் புல்லூர் என்ற இடத்தில் நுழைந்து அகண்ட பாலாறாக தமிழ்நாட்டில் 222 கி.மீ தொலைவுக்கு ஓடி செங்கல்பட்டு மாவட்டமவயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. பாலாற்றில் பல்வேறு கால … Read more

டாஸ்மாக்கில் கூடுதல் 10 ரூபாய் வாங்கினால்… ரூ.5000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்: விற்பனையாளருக்கு ரூ.5000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிலை என்ன? – நயினார் நாகேந்திரன் தகவல்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அகில இந்திய தலைமை முடிவின்படி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி, ஒருமித்து கருத்துக்கள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும். எங்களை பொறுத்தவரை யாரையும், எப்போதும் தீவிரமாக எதிர்ப்பு கிடையாது. கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட … Read more

குறைதீர் முகாம் : இலவச பட்டா முதல் ரேஷன் கார்டு வரை – என்னென்ன கோரிக்கை மனு அளிக்கலாம்?

Tamil Nadu government : மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் தமிழ்நாடு அரசின் குறைதீர் முகாம்களில் என்னென்ன கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

தஞ்சையில் ஓர் அடி உயர ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் இன்று தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கான தொழிலாளர்கள் மூலம், பள்ளம் பறித்துக்கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்கள் குழியை பறித்து, அந்தச் சிலையை எடுத்தபோது, ஐம்பொன்னாலான சுமார் ஓர் அடி உயரமுள்ள தோளில் கிளி அமர்ந்து இருக்கும் நிலையில், 6 கிலோ எடையிலான மீனாட்சியம்மன் சிலை எனத் தெரியவந்தது. இது குறித்து சரண்யா உடனடியாக … Read more