நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது
சென்னை: நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. திருவையாறு தொகுதியில் வரும் 15-ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்கத்தை முன்வைத்து திருநெல்வேலி மாவட்டம், கூத்தன் குழியில், கட்சியின் மீனவர் பாசறை சார்பில் ‘கடலம்மா மாநாடு’ வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற … Read more