கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் நவ.21-ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் … Read more

ஆட்டம் காட்டப்போகும் மழை! சென்னையில் இன்று முதல் சம்பவம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்

Tamil Nadu Weather Today: சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.  

பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருக்​கழுக்​குன்​றம் பேரூ​ராட்சி 4-வது வார்டு பகு​தி​யில் மாதுளங்​குப்​பம் கிராமம் அமைந்​துள்​ளது. இங்​கு, இருளர் மக்​கள் அதி​கள​வில் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் மக்​கள் பணிக்கு செல்​வதற்கு ஏரிக்​கரை மீது அமைக்​கப்​பட்​டுள்ள சாலையை பயன்​படுத்​தி​தான் நகருக்​குள் வந்து செல்ல … Read more

உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் இன்று (நவம்பர் 17) சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு … Read more

தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம் என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம்  என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணபிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை – திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை (எம்​டிஹெச்​.​சாலை) மற்​றும் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைக்கு செல்​லும் இணைப்​புச் சாலைகள் இணை​யும் பகு​தி​யில் மண்​ணூர்​பேட்டை சந்​திப்பு அமைந்​துள்​ளது. அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, முகப்​பேர் போன்ற பகு​தி​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் மண்​ணூர்​பேட்டை வழி​யாகத் தான் தினந்​தோறும் சென்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் சமீப கால​மாக மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் … Read more

மாதம் ரூ.21,000 சம்பளம்! பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.. அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Job: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள பெண்கள் அப்ளை செய்யுங்கள்.  

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான நிபந்​தனை​களின் அடிப்படையில் அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யில் உள்ள அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு 3.12 ஏக்​கர் நிலம் அரசு சார்​பில் வழங்கப்பட்டிருந்தது. இந்​நிலை​யில், சமூக சேவைக்​காக வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கங்​களுக்​காக பயன்​படுத்​திய காரணத்​தால் அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு ஒப்​படைப்​பட்ட 3.12 ஏக்​கர் … Read more

ஆண்கள், பெண்களுக்கு ரூ. 3 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரூ. 3 மானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 2 அறிவபிபுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.