திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு ஏற்படுத்த வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு திட்டத்தை நிறைவேற்றக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெற 5 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் இடத்தில் மேற்கூரை, குடிநீர், … Read more

காரில் பெண் கடத்தல்…? இரவில் கேட்ட அலறல் சத்தம்… கோவையில் அதிகரிக்கும் குற்றங்கள்!

Coimbatore Crime News: கோவையில் பெண் கடத்தப்பட்டதாக கூறும் நிலையில், காரில் இருந்து வந்த அலறல் சத்தம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்த தகவலை இங்கு காணலாம்.

“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா

சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பாஜக சார்பில் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாராகும் சுதேசிப் பொருட்களை வாங்குவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் … Read more

தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! மாதம் ரூ.12,000 பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசின் தொழில் பழகுநர் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல்: தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்

Voter List Revision 2025: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய தகவல்கள். இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..  

“சினிமா புகழ் மூலம் மாய பிம்பம்…” – விஜய் மீது அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த … Read more

8ம் வகுப்பு போதும்.. அறநிலையத்துறையில் வேலை.. இப்படியொரு சான்ஸ் கிடைக்காது!

Tamil Nadu Government Jobs: அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். எனவே, இந்த பணிக்காக கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்ப்போம்.  

“எஸ்ஐஆர்… ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது!” – கனிமொழி எம்.பி கருத்து

தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால், பிஹாரிலும் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற … Read more

தமிழகத்தில் இன்று.. 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

Tn Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 07) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.