“எஸ்ஐஆர் பணிகளில் திமுக அத்துமீறல் அதிகரிப்பு” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: ‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்’ என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று பலர் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியது: “வந்தே மாதரம் பாடல் 150-வது நிறைவையொட்டி பிரதமர் மோடி ஆண்டு முழுவதும் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். இது … Read more

9 வயது மகனுக்கு எச்ஐவி பாதிப்பு.. தாய் செய்த கொடூர செயல்.. அதிர்ச்சி சம்பவம்

Woman Kills Son After Testing HIV Positive: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எச்ஐவி பாசிட்டிவ் வந்ததால், மகனை கொன்றுள்ளது தெரியவந்தது.  

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்பு கண்காணிப்புக் குழு தகவல்

குமுளி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை – தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் அணையை ஆய்வு … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் வராது? அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. முழு விவரம்!

Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்தாமல் வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.11) முதல் நவ.13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நவ.14 முதல் நவ.16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் … Read more

+2 படித்தாலே போதும்.. உள்ளூரிலேயே அரசு வேலை.. தேர்வு கூட இல்ல!

Tamil Nadu Government Jobs: தமிழக அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல், உடனே அப்ளை பண்ணுங்கள். எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை பார்ப்போம்.  

மாலியில் தீவிரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் உதவி கோரும் குடும்பத்தினர்

கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்களை மீட்க தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், மாலியில் உள்ள வெளிநாட்டினரை … Read more

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

‘எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கொடுக்க மட்டுமே இபிஎஸ் ஓடோடி வருகிறார்’ – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பழனிசாமி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

TN Weather Update: அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓருசில் இடங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.