கனமழை அலர்ட்! 7 மாவட்டங்களில் நாளை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி?
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.
Chennai Corporation Imposes Fine Rs 5000: சென்னை மெரினா கடற்கரையில் குப்பைகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.
வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், குறிப்பிட்ட மூன்று நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tn Govt Namma Arasu Tnega: பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதல் ரேஷன் கார்டு வரை… இனி எல்லாம் பெற “வாட்ஸ்அப்” போதும்! தமிழ்நாடு அரசின் அதிரடி “நம்ம அரசு” திட்டம்! முழு விவரம் இதோ!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, சென்னையிலும் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Free Laptop: தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள இலவச லேப்டாப்பில் இந்த விஷயங்களை செய்தால் வாராண்டி கோரும்போது சிக்கல் வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Pongal Parisu Latest Update: பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3,000 அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Jana Nayagan Movie Censor Issue: ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வராததற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Southern Railways Special Train: பொங்கல் 2026 பண்டிகையொட்டி திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையேயவும், போடனூர் – செங்கோட்டை இடையேயவும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கப்பட இருக்கிறது.