ஜாக்கிரதை! உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்களா? பரவும் புதிய காய்ச்சல்!
Scrub Typhus Fever: திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் Scrub Typhus தாக்கம் அதிகமாக உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Scrub Typhus Fever: திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் Scrub Typhus தாக்கம் அதிகமாக உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
TVK Vijay: தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களை இங்கு காணலாம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
Date Extended to Submit SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tn Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்தது ரூ.3,000 வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Tamil Nadu New Panchayat Unions : தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய ஒன்றியங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.
Tamil Nadu DGP In-Charge: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவரது பொறுப்பை அபய் குமார் சிங் ஐபிஎஸ் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.