பாதுகாப்பான ரயில் பயணத்துக்கு ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

மதுரை: பாதுகாப்பான ரயில் பயணத்துக்காக, திண்டுக்கல் அருகே ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாமரைப்பாடி – வடமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்வே கேட்டுகள் செயல்படுகின்றன. இதுவரையிலும் ரயில்களுக்கான கைகாட்டி (சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கு சைகை/சிக்னல் கம்பம்) வழிகாட்டுதலின்றி செயல்பட்டன. அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி வழிகாட்டுதலில் பாதுகாப்பாக கேட்டுகள் … Read more

ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. 

சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிலையங்கள்: மின்வாரியம் முடிவு

சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “மின்சார வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப அவற்றுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் நிலையங்களும் நகர்ப்புறங்களில் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு நிலையமும் அமைக்க வேண்டும் … Read more

காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் – நயினார் நாகேந்திரன்!

7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

‘வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்’ – இபிஎஸ் மே தின வாழ்த்து

சென்னை: “வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி … Read more

மதுரை மழலையர் பள்ளியில் சிறுமி உயிரிழப்பு! அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை!

மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம் – கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து.

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கோரும் உத்தரவு: விசிகவும் வழக்கு 

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு : விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சி. எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய … Read more

சென்னை பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு – தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamilnadu Government Job: சென்னையில் உள்ள பெண்கள் உதவி மையம்த்தில் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடத்துக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கொல்கத்தா தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த மூவர் பலி: சோகத்தில் முடிந்த குடும்பச் சுற்றுலா

கரூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3). பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் … Read more

'மனசு விட்டு பேச விரும்பறேன்' தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை – என்ன தெரியுமா?

TVK Vijay: மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன் என கூறி தனது இளம் தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அன்பு கட்டளையிட்டுள்ளனர்.