பேச்சுவார்த்தை தோல்வி: ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு.. அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு!
JACTO-GEO Announces Strike: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆமைச்சர்களோடு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக வரும் ஜனவரி 6 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அரசை எச்சரித்துள்ளனர்.