தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் … Read more

மொத்தம் 12 தீர்மானங்கள்! தவெக பொதுக்குழு கூட்டம் – விஜய் என்ன பேசினார்?

இன்று சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் நிறுவனங்கள் மூலமாக பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த மின்வாரியம் அனுமதி

சென்னை: தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக பசுமை மின் உற்​பத்தி திட்​டங்​களை செயல்​படுத்த மின்​வாரி​யத்​துக்​கு, மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் காற்​றாலை, சூரியசக்தி மின் நிலை​யங்​கள் அமைக்க சாதக​மான காலநிலை உள்​ளது. தனி​யார் நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்​டும் நிலை​யில், மின்​வாரி​யம் அந்த பணி​யில் மெத்​தனம் காட்டி வந்​தது. கடந்த ஆண்​டில், மின்​வாரி​யத்​தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறு​வனம் துவக்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக, பசுமை மின் திட்​டங்​களை செயல்​படுத்​தும் பணி​யில் … Read more

கோவை சம்பவம்: போலீஸ் செய்த இந்த தவறு.. எடப்பாடி பழனிசாமி எழுப்பும் இரண்டு முக்கிய கேள்விகள்!

Edappadi Palaniswami Questioned Regarding Gang Rape Of Coimbatore Student: கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

சில்லறை கேட்டு பயணிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: பேருந்​துகளில் பயணி​களிடம் சில்​லறை கேட்டு கட்​டாயப்​படுத்​தக் கூடாது என்​று, நடத்​துநர்​களுக்​கு, மாநகர போக்​கு​வரத்து கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக இணை மேலாண் இயக்​குனர் வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​: மாநகர பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போது பயணச் சீட்​டுக்கு உரிய சில்​லறை​யுடன் பயணிக்க வேண்​டும் எனக்கூறி வாக்​கு​வாதத்​தில் நடத்​துநர்​கள் ஈடு​படு​வ​தாக பயணி​களிடம் இருந்து தொடர்ச்​சி​யான புகார்​கள் வரு​கின்​றது. எனவே, பேருந்​துகளில் பயணி​கள் ஏறும்​போதே பயணச்​சீட்டு வாங்க சில்​லறை கொடுக்க வேண்​டும் என நிர்​பந்​தம் செய்​யக் கூடாது. பயணச்​சீட்​டைப் … Read more

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை.. சென்னை தப்பித்தது? வெதர்மேன் முக்கிய அப்டேட்!

Tamil Nadu Weather Update: இன்று (நவம்பர் 05) சென்னை, திருச்சி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். 

மின்சாரப் பேருந்துகளால் செலவு கணிசமாக குறைந்துள்ளது: மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் 

சென்னை: காற்று மாசு​பாட்​டைக் குறைக்​க​வும், எரிபொருள் செல​வைக் கட்​டுப்​படுத்த​வும் தமிழகத்​தில் மின்​சா​ரப் பேருந்து இயக்​கும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஜூலை மாதம் முதல் மின்​சா​ரப்பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வருகின்​றன. தற்​போது 255 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. மின்​சா​ரப் பேருந்​துகளை நேரடி​யாக கொள்​முதல் செய்து இயக்​காமல் மொத்த விலை ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கு​வ​தால் வரு​வாயை விட செலவு பல மடங்கு அதி​க​மாக இருப்​ப​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. இந்​நிலை​யில் மின்​சா​ரப் பேருந்​துகளால் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மொத்த செலவு கணிச​மாக குறைவ​தாக மாநகர் … Read more

அதிமுகவில் இருந்து சிலர் பேசுகிறார்கள், ஆனால்… EPS-க்கு செங்கோட்டையன் வைத்த செக்!

Sengottaiyan: அதிமுகவில் இருந்து யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும்தான் தெரியும் என்றும் அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆலங்குளமா… அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் வருகையால் திமுகவுக்குள் பரபர விவாதம்

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், … Read more

தமிழ்நாட்டில் SIR பணிகள்! உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள்!

தமிழ்நாட்டில் SIR பணிக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2025 ஜனவரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.