மாதம் ரூ.`13,000 உதவித்தொகை : 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu : தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாதம் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்  

“வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் … Read more

நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. அதி கனமழை பெய்யுமாம்,, எங்கெல்லாம்?

Cyclone Alert Tamil Nadu: இம்மாதம் இறுதியில் புயல் உருவாகும் என்றும் அதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.   

தமிழகத்தில் தொடங்கப்பட்ட எஸ்ஐஆர் பணிகளில் பல குழப்பங்கள்: திமுக விவரிப்பு

சென்னை: “எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். அதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள்” என திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரை அடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் … Read more

அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர்  இன்று தொடங்கி வைத்தார்.    

கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : எத்தனை பேருக்கு புதிதாக வழங்கப்படும்? குட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : எத்தனை பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அப்டேட்டை துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்

திருவிடைமருதூர்: தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது … Read more

புஸ்ஸி ஆனந்த்தின் பதவியை பறிக்கப்போகும் விஜய்? தவெகவில் மிகப்பெரிய மாற்றம்.. நடந்தது என்ன?

Vijay Likely to remove Bussy Anand as TVK General Secretary: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தின் பதவி விரைவில் பறிபோகப்போகிறது என்றும் கட்சியில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் … Read more