சந்திரயான் 3 வெற்றி.. "நானும் விழுப்புரக்காரன் தான்யா".. மார்தட்டி சொன்ன ராமதாஸ்!

சென்னை: சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் , இந்த திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலும், தானும் விழுப்புரம் காரர்கள் என்பதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு நமது இஸ்ரோவின் சந்திரயான் விண்கலம் சென்றதுடன், அங்கு விக்ரம் லேண்டரையும் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. கடந்த சந்திரயான் 2 … Read more

சந்திரயான்-3 வெற்றி | இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலவில் இந்தியா! சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது. இதற்காக … Read more

வேளாங்கண்ணி மாதா திருவிழா: எந்தெந்த ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள்? போக்குவரத்துக் கழகம் செம ஏற்பாடு!

வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை தாம்பரம் – வேளாங்கண்ணி – தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட … Read more

வருமான வரி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் – திமுகவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர்கள் வீடுகளில் மே 25-ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூடிய திமுகவினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கி சம்மன் நகல், அரசு முத்திரைகள், பென் டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, அதிலிருந்து … Read more

இந்தியாவின் விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சல்… ஸ்டாலின் வாழ்த்து!

சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதனை ஜோஹன்னஸ்பெர்க்கில் காணொலி மூலம் கண்டு ரசித்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். விண்வெளிக்கும் நிலவுக்கும் மனிதனை அனுப்பவதே அடுத்த இலக்கு என்று கூறினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். விரைவில் பெங்களூரு வந்து அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு … Read more

''அனல் மின்நிலையங்களை மூட வேண்டும்'' – சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை சுட்டிக்காட்டி அன்புமணி கோரிக்கை

சென்னை: அனல் மின்நிலையங்கள் மூடல்; சென்னை உயர்நீதிமன்றத்தின் விருப்பத்தை மத்திய, மாநில அரசுகள் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ”அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் … Read more

அதிமுக மாநாடு.. டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவுகள்.. ஆர்.பி.உதயகுமார் அளித்த விளக்கம்..

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொன்விழா மாநாடு கடந்த 20ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பேருந்துகளிலும், வேன்களிலும் அதிமுக தொண்டர்கள் வந்திருந்தனர். மாநாட்டில் கலந்துகொண்ட 5 லட்சம் தொண்டர்களுக்கு சம்பார் சாதம், புளி சாதம் என சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டது. மூன்று உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சமையல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட புளி சாதம் வேகாமல் இருந்ததாகவும், வாயில் வைக்க முடியவில்லை … Read more

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளின் மீனவர்களுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம்: அரசாணை வெளியீடு

சென்னை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீனவர் நலனில் அக்கறைக் கொண்டுள்ள இவ்வரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த … Read more

டாஸ்மாக் பார்கள் செஞ்ச உள்குத்து… தமிழக அரசுக்கு தலைவலி… மதுபிரியர்களுக்கு ரெடியான ஷாக்!

தமிழகத்தில் மதுபான விற்பனையை மாநில அரசே கையிலெடுத்து நடத்தி வருகிறது. இதற்காக கொண்டு வரப்பட்டது தான் டாஸ்மாக் கடைகள். இவற்றுடன் சேர்ந்து பல இடங்களில் பார்களும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மண்டலத்தை எடுத்து கொண்டால் மொத்தமுள்ள 900 டாஸ்மாக் கடைகளில் 90 சதவீதம் பார்கள் காணப்படுகின்றன. சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கும் என்பதை கவனிக்க வேண்டும். சட்டவிரோத பார்கள்பார்கள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, அதன்மூலம் குறிப்பிட்ட தொகையை தமிழக … Read more

குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?

சேலத்தில் தாய்  தந்தை மனைவி மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒரு நபர்  தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி