மீனவர் காங்கிரஸ் சார்பில் பாம்பனில் 70 அடி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நினைவு கம்பம்
ராமேசுவரம்: அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமேசுவரம் அருகே பாம்பனில் 70 அடி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நினைவு கம்பம் நிறுவப்பட்டது. அதில் கட்சியின் கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்றி வைத்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டார். இந்த நடை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் … Read more