"நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" ஸ்ரீரங்கத்தில் தடபுடல் வரவேற்பு

திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.   

மக்களவை தேர்தல் 2024 | தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்தது மதிமுக

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்துள்ளது மதிமுக.மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து நேற்று (ஜன.19) அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில், தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் … Read more

வழிநெடுக மேளதாளம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சென்னையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: மேளதாளங்கள், கலைநிகழ்ச்சிகளுடன் சென்னையில் பிரதமர் மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாள் பயணமாக தமிழகத் துக்கு வருகை தந்துள்ள பிரதமர்மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியாஇளைஞர் விளையாட்டு போட்டியை நேற்று தொடங்கி வைத்தார்.முன்னதாக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருவதையொட்டி, அவரை வரவேற்பதற்காக தமிழக பாஜகவின் 12 பிரிவுகள் சார்பில் பல்வேறு பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பிரதமர் மோடி வரும் வழியை ஆய்வு செய்து, தமிழ் பாரம்பரிய … Read more

எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் – கடம்பூர் ராஜூ!

எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை நிலைநிறுத்துவதே குறிக்கோள்’ என்று கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கேலோ இந்தியா இளைஞர்விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைத்தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லார்க்கும் எல்லாம். அனைத்துத் துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக … Read more

துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் ‘கேலோ இந்தியா’: அமைச்சர் அனுராக் தாக்குர் பெருமிதம்

சென்னை: கேலோ இந்தியா ஒரு போட்டி என்பதோடு மட்டுமில்லாமல் துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கும் தேசிய திட்டமாகும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார். சென்னையில் நடந்த கேலோஇந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: நாட்டில்ஒவ்வொரு பகுதியிலும் வேர் அளவில் விளையாட்டுத் துறையை வலுப்படுத்தவே கேலோ இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கினார். இதன் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் பெற்றுள்ளோம். வரும் 2030-ம் ஆண்டு இளைஞர்களுக்கான ஒலிம்பிக் … Read more

பட்டியலின மாணவி வன்கொடுமை | மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவு – திருமாவளவன்

சென்னை: பட்டியலின மாணவிக்கு எதிரான வன்கொடுமை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பனிரெண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக … Read more