அன்புமணிக்கு அந்த பயம்.. அதனால் தான் இப்படி நடந்துகொள்கிறார்: அமைச்சர் சொன்ன காரணம்!
அமலாக்கத்துறை கைது செய்துவிடும் என்ற பயத்தின் காரணமாக அன்புமணி டெல்லியைக் கண்டு பம்முகிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பில் தொடச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களில் ஆங்காங்கே வன்முறைகளும் அரங்கேறின. தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் வெவ்வேறு சூழல்களில் போராட்டங்கள் நடத்துகின்றன ஆனால் அவை பெரும்பாலும் வன்முறை வழிக்கு செல்வதில்லை. பாமகவின் போராட்டங்கள் மட்டும் வன்முறைப் பாதைக்கு திருப்பிவிடப்படுவதாக அரசியல் … Read more