சென்னையில் அக்.14-ல் ‘மகளிர் உரிமை மாநாடு’ – சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல்

சென்னை: “கருணாநிதி நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தலைவர் கருணாநிதி மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக … Read more

நாடாளுமன்ற தேர்தலில் திருடன், கொள்ளைக்காரன் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள் -எச்சரிக்கும் உதயநிதி

Udhayanidhi Stalin News: காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் -இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

புதுக்கோட்டையில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் இன்று (செப்.26) சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அருகே விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையாவின் 17 வயது மகன், மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலாண்டுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்த மாணவர், சிறிது நேர்த்தில் பள்ளியை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இரவாகியும் மாணவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அவரது நண்பர்களிடம் விசாரித்தபோதும் விவரம் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி -ஜெகன்மூர்த்தி உறுதி

AIADMK Alliance: தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்.

அரூர் மினி விளையாட்டு அரங்கை சீரமைக்க அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர்கள் கோரிக்கை

அரூர்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள மினி விளையாட்டு அரங்கை சீரமைத்து மேம்படுத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திறக்கப்பட்டது. அப்போதைய துணை முதல்வரும், இன்றைய முதல்வரு … Read more

தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ED In Tamil Nadu: தமிழகத்தில் சென்னை, தஞ்சை உட்பட சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த செப்.12 ஆம் தேதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு,குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் ரியல் எஸ்டேட் … Read more

தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுரை: கடந்த காலங்களைவிட தமிழகத்தில் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாடில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானத்துக்குப் பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் பஸ்கள், லாரிகள் நிறுத்தம்!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் துவங்கிய நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் நிறுத்தம்.  

தமிழகம் முழுவதும் அமைதியாக நடந்த விநாயகர் ஊர்வலம்: போலீஸாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. சிலை கரைப்புக்கு கடந்த 18 முதல் 24-ம் … Read more