பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு @ ராஜபாளையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை ஆய்வு செய்தபோது விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். ராஜபாளையம் நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.258.25 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் வீடுகளில் கழிவு நீர் சேகரிப்பு இணைப்பு, கழிவு நீர் … Read more

ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் அல்ல… பகிர்வதே குற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்தப் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் குற்றம் எனக் கூறி, ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் … Read more

சாரட் வண்டியில் மேள தாளம் முழங்க அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

மேட்டூர்: கொங்கணாபுரம் அருகே ரெட்டிப்பட்டி அரசு பள்ளிக்கு கிராம மக்கள், பெற்றோர் சார்பில் சாரட் குதிரை வண்டியில் மேள தாளம் முழங்க கல்வி சீர்வரிசை வழங்கினர். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த ரெட்டிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு பிரிவுகள் உள்ளன. இந்த பள்ளியில் மொத்தம் 137 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 7 மாணவர்கள் படித்து வந்த நிலையில், … Read more

ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  

பாலமுருகனடிமை சுவாமிக்கு 2024-க்கான திருவள்ளுவர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், 2023-ம் ஆண்டுக்கான அண்ணா விருது, காமராசர் விருது,மகாகவி பாரதியார் விருது,பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெறும் விருதாளர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

Pongal Nalla Neram 2024 : பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் – முழுவிவரம்

Pongal Nalla Neram 2024 : தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தைப் பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது பொங்கல் வைப்பது எப்படி? எந்த நேரத்தில் வைக்க வேண்டும்?, சூரிய கடவுளை வணங்கும் பாடல் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.   

தமிழ்நாடு விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை மறுப்பா? – அண்ணாமலை காட்டம்

சென்னை: வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் கேலோ விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களாக, தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் 1,900 மாணவர்களும் இருக்க வேண்டும் எனக் கூறி, இவர்களுக்கான பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டிருக்கிறது. திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகம் முழுவதும் விளையாட்டுத் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பள்ளி … Read more

தப்பித்தாரா பொன்முடி…? சரணடைவதில் இருந்து விலக்கு… உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

Ponmudi Case Update: பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி 3-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி … Read more

kalaignar centenary: பிரம்மாண்டமான அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்! சிறப்பு

Alanganallur Jallikattu Stadium: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்: 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் அமையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்