பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலும் இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – கோயம்புத்தூர், பெங்களூரு – திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் – கோயம்புத்தூர், பெங்களூர் – திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்: தாம்பரத்தில் இருந்து ஜன.17, 18 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்புரயில் … Read more