மேகேதாட்டு விவகாரம் | “தமிழின ஒதுக்கல் கொள்கையில் காங்கிரஸும் பாஜகவும் இரட்டையர்கள்” – வேல்முருகன்
சென்னை: தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு எனும் இடத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அளவீடும் பணியை கர்நாடக அரசு முடித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.05 அடியாகவும், நீர் இருப்பு 26.23 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்தில் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலையில் திறந்து விட … Read more