சென்னை வெள்ளம்: அடையாறு கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை நீடிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் 12 மணி நிலவரப்படி போக்குவரத்து நிலை, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவலை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டதால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதான … Read more