ஆடி 18ஆம் பெருக்கு… ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் படித்துறையில் புனித நீராடிய பக்தர்கள்!

ஆடி 18ஆம் பெருக்கு… ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் படித்துறையில் புனித நீராடிய பக்தர்கள்!

தமிழகத்தில் 6 நாள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக மழை எங்கும் பதிவாகவில்லை. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 … Read more

'நான் முதல்வன்' மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 7,500 ஊக்கத்தொகை… தகுதி தேர்வு எப்போது?

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-24 ஆண்டுக்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் … Read more

ரூ.2,820.90 கோடியில் 28 ரயில் தொடர்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் – சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் ரயில்கள்!

சென்னை: ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-I (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம்-Iஇன் இயக்கத்துக்காக … Read more

"அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்றைக்காவது போராடி இருக்கிறார்களா..?" சீமான் ஆவேசம்

சென்னை: “அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் என்றைக்காவது போராடி இருக்கிறார்களா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், இஸ்லாமியர்கள் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா? என்றும் அவர் வினவியுள்ளார். மணிப்பூரில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பிலான போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து ஓட்டு … Read more

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் கவனம் ஈர்த்த உண்ணிக் குச்சி யானைகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் வனத்துறை கண்காட்சி அரங்கில் இடம்பெற்றிருந்த உண்ணிக் குச்சி யானைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் வனத்துறை சார்பிலும் ஓர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கையொட்டி உண்ணிக் குச்சிகளால் தயார் செய்யப்பட்ட பெரிய யானை ஒன்றும், குட்டி யானை ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. நிஜ யானைகளைப் போன்றே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த யானைகள் … Read more

ஓபிஎஸை ஒதுக்குகிறதா பாஜக? அண்ணாமலை பரபரப்பு விளக்கம்!

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய அண்ணாமலையின் இந்த நடை பயணம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வரும் அண்ணாமலை அவர்களின் குறைகளை புகார் மனுக்களாகவும் பெற்று வருகிறார். அவ்வப்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் அண்ணாமலை, மத்திய அரசின் 9 … Read more

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 வாரம் சிறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இருவருக்கு தலா 2 வார சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம், பணப் பலன்கள் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோரி 2020-ல் … Read more

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினால் நாட்டின் அமைதி கெட்டுவிடும்.. எச். ராஜா எச்சரிக்கை

காரைக்குடி: மணிப்பூர் கலவரம் குறித்து பேசினால் இந்தியாவின் அமைதி கெட்டுவிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இன மக்களுக்கும், குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. மூன்று மாதக்காலமாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. ராணுவம், போலீஸ், துணை ராணுவம் என படைகள் குவிக்கப்பட்டும் அங்கு கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில்தான், … Read more

தருமபுரி மாவட்டத்தில் யானைகள் காப்பகம் அமைக்க முயற்சி: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் யானைகள் காப்பகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஒகேனக்கலில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. இன்று (ஆகஸ்ட் 2) இவ்விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்த இவ்விழாவில் தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி திட்ட விளக்க உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. … Read more