தூத்துக்குடியில் வடியாத வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு – மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரம்
தூத்துக்குடி: வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி– திருநெல்வேலி, தூத்துக்குடி- திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குளங்களில் உடைப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் … Read more