தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் … Read more