இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளின் விசாரணை, ஜன.2 முதல் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் நடைபெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள சில நீதிபதிகள், 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்கும், மதுரையில் இருப்பவர்கள் சென்னைக்கும் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஜன.2-ம் தேதி முதல் சென்னை உயர் … Read more