தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதல்வர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் … Read more

“2-வது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” – மத்திய அரசு நிதி குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திருநெல்வேலி: “தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.21) திருநெல்வேலியில் மழை வெள்ள பாதிப்புகளை … Read more

தென்மாவட்ட வெள்ளம் காரணமாக ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஒத்திவைப்பு: திருமாவளவன்

சென்னை: தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிச. 23-ம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியில் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த டிச. 4-ம் தேதி அன்று சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கனமழையால், பெருக்கெடுத்தோடிய பெருவெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட … Read more

கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட … Read more

தென்மாவட்டங்களில் மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலி: “அதிகனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த … Read more

Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்ய முடியுமா?

Minister Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.    

“திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது ஆவார்கள்” – இபிஎஸ் கருத்து

கிருஷ்ணகிரி: “திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள்” என்றுமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொது செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை பூங்காவனம் (103), வயது மூப்பு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காலை அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமியின் இல்லத்துக்கு வருகை தந்து, பூங்காவனத்தின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். … Read more

பொன்முடி கைகூப்பி வைத்த கோரிக்கை… எதற்காக 30 நாட்கள் காலவகாசம்?

Minister Ponmudi: பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பை வாசிக்கும்போது குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதி முன்பு அவர் கையை கூப்பி கோரிக்கை வைத்தார்.   

திட்டக்குடியில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க திமுக அரசு முயற்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் புல்லூர், தொண்டங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. மூன்று தொழிற்பேட்டைகள் அருகருகே உள்ள நிலையில், புதிதாக 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க நினைக்கும் இந்த விவசாய விரோத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக … Read more

அமைச்சர் பொன்முடி உடனடியாக சிறை செல்ல வேண்டுமா?

Ponmudi News: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 30 நாட்களுக்கு அவர் சிறை செல்ல தேவையில்லை.