ஒருநாள் அவகாசம் கேட்ட தமிழக அரசு – வேலைநிறுத்த முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக போக்குவரத்து தொழிற்சங்களுடன் சென்னையில் அமைச்சர் எஸ்எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். இதனிடையே, தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, "இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சரிடம் எங்களின் 6 கோரிக்கைகளை விளக்கிச் சொன்னோம். நாளை மறுநாள் அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, நாளை மறுநாள் வரை … Read more

திருவொற்றியூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்-ரசாயன கழிவு காரணமா?

ஆமைகளின் இறப்பிற்கு பின்னால், இயற்கைக்கு முரணான கழிவுகள் ஏதேனும் கலந்ததால் இறந்திருக்கலாம் என சந்தேகம். 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பல்லாங்குழி சாலைகள், பராமரிப்பற்ற கழிப்பறைகள்: பயணிகள் அவதி

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழிபோல காணப்படுகின்றன. இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் சராசரியாக 1,200 பேருந்துகளும், விடுமுறை, பண்டிகை காலங்களில் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு: இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில் அது யார் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளது.   

“இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு” – அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாட்டு திருக்கோயில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கண்டெய்னர் லாரிகள் மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த விழாவில் பங்கேற்றார். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி புனித யாத்திரையாக … Read more

தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே கொடுக்கல – நிர்மலா சீதாராமனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

தமிழ்நாடுக்கு மத்திய அரசு எந்தவகையிலும் உதவி செய்வதில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாட்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.   

“ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: “மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது என்று கூறி வரி பகிர்வு குறித்து கருத்துக்கள் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக … Read more

பாஜகவுக்கு எதிராக மதுரையில் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ நடத்தும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அவரின் இந்த மூவ் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.   

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: தமிழக முதல்வர் அறிவிப்பு- யாரெல்லாம் பெறலாம்?

சென்னை: பொங்கல் திருநாளைச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10ம் தேதியன்றே வரவுவைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு … Read more

அடித்தது ஜாக்பாட்… பொங்கல் பரிசுடன் ரொக்கமும்… உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!

Tamil Nadu Government Pongal Gift: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.