பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: தமிழக முதல்வர் அறிவிப்பு- யாரெல்லாம் பெறலாம்?

சென்னை: பொங்கல் திருநாளைச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாடிட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10ம் தேதியன்றே வரவுவைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு … Read more

அடித்தது ஜாக்பாட்… பொங்கல் பரிசுடன் ரொக்கமும்… உரிமைத் தொகையிலும் சர்பரைஸ்!

Tamil Nadu Government Pongal Gift: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சியில் குடிநீர் கலங்கலாகி துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கமலாகுளம் கண்மாயின் உட்பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைத்து கோட்டைப்பட்டி ஊராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட தெற்குத் தெரு கண்ணன் காலனி ஆகிய பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட … Read more

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்… காரணத்தை சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Minister Senthil Balaji: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

மரங்களை வெட்டி, எடுத்துச் செல்ல ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை கொண்டுவர வேண்டும்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் வலியுறுத்தல்

சென்னை: மரங்களை வெட்டி, கொண்டு செல்ல, ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்க தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி’ என்ற களப்பயிற்சி கோவை, திருவண்ணாமலை, தென்காசி, தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7-ம் தேதி காலை 10 … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6, 7-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு… முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – என்ன காரணம்?

Chennai Traffic Changes: சென்னையில் நாளை காலை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய டிஜிபி உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீஸாரை … Read more

மாங்கனி திருவிழா படத்துக்கு பதிலாக வேறு படம் – ‘புதுச்சேரி அரசு தயாரித்த காலண்டரிலும் புறக்கணிப்பு’

காரைக்கால்: புதுச்சேரி அரசால் காரைக்கால் பிராந்தியம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில்கூட இது வெளிப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்த நிலையில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுடன் பெரிய பிராந்தியமாக காரைக்கால் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து காரைக்கால் வளர்ச்சியை புறக்கணித்து வருவதுடன், அலட்சியப் படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். … Read more