என்ன கொடுமை சார் இது… மீண்டும் கொளுத்தும் வெயில்… வானிலை அறிவிப்பால் விக்கித்து போன மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக பல இடங்கிளில் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் வெயில் வெளுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை மையம் ஆகஸ்ட் ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் … Read more