ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடரும்… என்கவுண்டர் சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால்
Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.