மரங்களை வெட்டி, எடுத்துச் செல்ல ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை கொண்டுவர வேண்டும்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் வலியுறுத்தல்
சென்னை: மரங்களை வெட்டி, கொண்டு செல்ல, ஆன்லைனில் அனுமதி கோரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்க தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி’ என்ற களப்பயிற்சி கோவை, திருவண்ணாமலை, தென்காசி, தருமபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7-ம் தேதி காலை 10 … Read more