மணிகண்டன்
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் நகரின் பிரதான சாலையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்தாலும் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை … Read more