‘எம்எல்ஏ பரிந்துரைக்கும் நபருக்கே பயிர்க்கடன்’ – மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

மதுரை: ‘தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் எம்எல்ஏ பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்குகின்றனர். முறையாக கடன் செலுத்திய உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை’ என மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், வேளாண் இணை இயக்குநர் ப.சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், நேர்முக உதவியாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, போலீஸ் தேர்வு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4, Police SI Exam 2025: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு மற்றும் மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கான மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்து தேவையில்லை: ஐகோர்ட்

சென்னை: மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு … Read more

முருகன் மாநாடு: பக்தர்களை தடுக்கும் அதிகாரிகள் குடும்பத்தோடு அழிவார்கள் – எச்.ராஜா!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் காவல்துறையினர் குடும்பத்தோடு அழிய வேண்டுமென கடவுளிடம் வேண்டுகிறோம் என எச். ராஜா தெரிவித்துள்ளார். 

‘மா’ விவசாயிகளுக்காக கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்!

கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ‘மா விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து’ அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று ( ஜூன் 20) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு … Read more

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் – இந்து முன்னணி மோதல்.. பாஜக தலைவரின் மண்டை உடைந்தது!

திண்டுக்கல்லில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பாட்ட மோதலில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் மண்டை உடைந்தது.  

மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி, பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்க: பெ.சண்முகம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தமிழக அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் … Read more

புது பொலிவுடன் வள்ளூவர் கோட்டம்.. நாளை திறந்து வைக்கும் முதல்வர்!

புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்.

மண்டபம் மீனவர் நடுக்கடலில் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

ராமேசுவரம்: நடுக்கடலில் மாயமான மண்டபம் மீனவரை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகில் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அனீஸ் (30), மாதவன் (28), ஃபரித் (28), இப்ராஹிம் சா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றுள்ளனர். ஜூன் 18ம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சர்புதீனின் படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து, விசைப்படகு கடலில் … Read more

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு – முழு விவரம்

Tamil Nadu Government : கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.