குளிர் அதிகரிக்கும்.. மழையும் பெய்யும் – வானிலை மையம் அப்டேட்!

Rain Alert: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

ஜனவரி மாதம் மட்டும் 15 நாட்கள் விடுமுறை – எந்த எந்த தேதி தெரியுமா?

January Government holidays: 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.   

பழைய ஓய்வூதிய திட்டம் : முதலமைச்சர் கையில் அறிக்கை – அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிக்கை, இன்று தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.   

பக்திப் பெருங்கடலில் மிதந்த பக்தர்கள்: "கோவிந்தா… கோவிந்தா…" முழக்கத்துடன் பெருமாள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

தமிழக அரசு 10 முக்கிய அறிவிப்புகள் 2026: பொங்கல் பரிசு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை

Tamil Nadu Latest News: தமிழக அரசு 2026-க்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு ₹3000, சட்டப்பேரவை கூட்டத்தொடர், TNPSC கால அட்டவணை மற்றும் பல தகவல்கள்.

ரேஷன் கார்டு : புதிய கார்டு வாங்குவது எப்படி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Ration Card : தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் – காலவகாசத்தை நீட்டிக்குமா தமிழ்நாடு அரசு?

Free Electricity : விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பிப்பதற்கான காலவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 2 அரசு விடுமுறை – பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்காது!

ஜனவரி 2 அன்று உள்ளூர் விடுமுறை: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாணுமாலயன் கோவில் திருவிழா சிறப்பு! பள்ளி, அரசு அலுவலகங்கள் மூடல் – முழு விவரம் இதோ!  

சினிமாவுக்கு மட்டும் நேரம் இருக்கிறதா? – முதல்வரை சாடிய தமிழிசை சவுந்தர்ராஜன்!

Tamilisai Soundararajan Press Meet: மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” என குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.   

திருநெல்வேலியில் பயங்கரம்: கேஸ் பங்க் அருகே தீப்பிடிப்பு, சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

திருநெல்வேலி மதுரை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையம் அருகே, ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.