பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? அரசின் முக்கிய அறிவிப்பு
PM Kisan, Ration Card : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
PM Kisan, Ration Card : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு … Read more
Kanimozhi Karunanidhi In Thoothukudi: தூத்துக்குடி ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட … Read more
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த 4-5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரிதீப் ஜான் கூறியுள்ளர். மேலும், சென்னையின் வானிலை நிலவரம் குறித்து இங்கே பார்ப்போம்.
சென்னை: ஐபிசி நிறுவனம் உடனடியாக “மில்லர்” என்ற பெயரைத் திரைப்படத் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த முதல் கரும்புலி வீரர் மில்லர், தமிழீழ வரலாற்றின் நெஞ்சை நெகிழவைக்கும் மாபெரும் தியாகத்தின் உருவம். அவரின் பெயரை ஐபிசி நிறுவனம் “மில்லர்” என்னும் பெயரில் திரைப்படம் தயாரிப்பதாகச் செய்திகளில் வெளியாகியுள்ளது. அவரின் பெயரைப் பொழுதுபோக்கு நோக்கில் … Read more
சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. ஏயுடி … Read more
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ … Read more
H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: ‘நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று டிஜிபியிடம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், காலிப்பணியிடங்களுக்காக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அளவிலான ஊழல்நடந்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி உள்ளது. அந்தவகையில், 2,538 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு … Read more