பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: காணொலி வாயிலாக ஏப்.3-ம் தேதி தலைவர்களுடன் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக, சமூகநீதிகுறித்து ஏப்.3-ம் தேதி காணொலி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராகஅனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்டமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை பிப். 2-ம் தேதி … Read more

வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதை உயரம் 30 அடியாக அதிகரிப்பு

*மின்வாரியம் அதிரடி நடவடிக்கை அம்பை : வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதையின் உயரம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளியில் சக்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள், கடந்த மார்ச் 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 18ம் தேதி பாலக்கோடு அருகே கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற ஆண் யானை, … Read more

சென்னை ரயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி பயணிகள் அவதி: கடைசி நேரத்தில் வசதி இல்லாத ‘சீட்’களை ஒதுக்கும் ரயில்வே

சென்னை ரயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி பயணிகள் அவதி: கடைசி நேரத்தில் வசதி இல்லாத ‘சீட்’களை ஒதுக்கும் ரயில்வே Source link

"அம்மா சிமெண்ட்" விற்பனையில் முறைகேடு.! வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள்..!!

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களில் குறிப்பாக சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்ததால், சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் அதிக செலவு செய்ய வேண்டிய இருந்தது இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சிமெண்ட் விற்பனை செய்யத் தமிழக அரசு சார்பில் அம்மா சிமெண்ட் விற்பனைத் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம் … Read more

பிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது. ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் 300 டன் எடையும் 96 அடி உயரமும் கொண்டது. பங்குனி உத்திரம் கொண்டாடும் வகையில் இன்று திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. காலை ஐந்து மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 7.30 மணி அளவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். … Read more

அதிமுக பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு: தேர்தல் ஆணையத்தில் ஆவணம் தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் பழனி சாமி தாக்கல் செய்துள்ளார். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், அதிமுக நடத்திய உள்கட்சித் தேர்தலில் பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, மார்ச் 28-ம்தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் கடிதம்: அதேநேரம், அதிமுக தலைமை பொறுப்பு விவகாரம் தொடர்பான … Read more

ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையத்தில் ‘லீக்’

ராமேஸ்வரம் :  ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக கோயில்களில் கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளின் உருவங்களை படம் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. இது ஆன்மீக மரபாக காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கும், ராமநாதசுவாமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது மொபைல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இந்த படம் … Read more

4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம்

4 மாதங்களில் 8 முறை, ஓராண்டில் பிரதமர் மோடியின் அதிகமான கர்நாடகப் பயணம் Source link