நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

ஆவடி:  தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் … Read more

மேட்டுப்பாளையம் – உதகை.. கோடை கால சிறப்பு ரயில்சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  மேட்டுப்பாளையம் – உதகை வழித்தடத்தில் கோடை கால சிறப்பு மலை ரெயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை வழித்தடத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 24 வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.   மேலும், உதகை – மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன்25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு … Read more

அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 3-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் … Read more

கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு முககவசம் கட்டாயம்

செங்கல்பட்டு: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் … Read more

கம்மி விலையில் தரமான லேப்-டாப்.. டெல்<br>நிறுவனத்தின் இந்த மாடல்களை பாருங்க

கம்மி விலையில் தரமான லேப்-டாப்.. டெல்<br>நிறுவனத்தின் இந்த மாடல்களை பாருங்க Source link

ரோகினி தியேட்டரில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் !

நேற்று காலை சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 10 தல  திரைப்படம் ரோகினி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் பெருமளவில் வருகை தந்து படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் படத்திற்காக டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த பெண்மணியை தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க அனுமதிக்கவில்லை. இச்சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக படம் பார்க்க வந்த ரசிகர்களும் பொதுமக்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் கண்டனம் … Read more

மாநில அந்தஸ்து | புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் ரங்கசாமி உரை

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து எம்எல்ஏக்களுக்கும் எழுந்து நின்று கைத்தட்டி முதல்முறையாக வரவேற்றனர். டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நேரு (சுயேட்சை), அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். அவை ஒரே மாதிரியாக இருப்பதால் ஒன்றாக இணைத்து … Read more

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

கோவை: தமிழ்நாட்டில் முதமுறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் மேயர் தெரிவித்து உள்ளார். கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் இந்த நிதி ஆண்டில் … Read more

பொன்னிறமாக வறுத்து பொடி… வெந்தயக் குழம்பு இப்படி செஞ்சா செம்ம டேஸ்ட்!

பொன்னிறமாக வறுத்து பொடி… வெந்தயக் குழம்பு இப்படி செஞ்சா செம்ம டேஸ்ட்! Source link