மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கல்குவாரி குட்டைகளை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குன்றத்தூர்: கடந்த காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் மிக முக்கிய பங்கு வகித்து வந்தன. இவை சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி, தாகத்தை தீர்த்து வந்த போதிலும், தற்போதைய மக்கள் தொகை பெருக்கம், பருவமழை பொய்த்தல், குறைந்த அளவிலான மழை பெய்தல் போன்ற பல்வேறு காரணங்களால் மேற்கண்ட ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் ஆனது சென்னை மக்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே, மாற்று திட்டம் என்னவென்று … Read more

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்.. கோவையில் பரபரப்பு

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்.. கோவையில் பரபரப்பு Source link

திருப்பூர் : முடியை பிடித்து சண்டை போட்ட முப்பது மாணவிகள் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ணபுரத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவி ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்துள்ளார். இதையறிந்த மாணவனின் காதலி, எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம்? என்று அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, இரு தரப்பினரும் இந்த … Read more

6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை: தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மதுரையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு – அங்கன்வாடி ஊழியர்கள் , … Read more

மாமல்லபுரம் கடற்கரை அருகே கேட்பாரற்று கிடந்த மர்ம சூட்கேஸ்: நள்ளிரவில் பரபரப்பு

மாமல்லபுரம்:  மாமல்லபுரம், கருங்குழி அம்மன் கோயில் தெருவில் கடற்கரைக்கு அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம சூட்கேஸ் ஒன்று பல மணிநேரமாக கேட்பாரற்று கிடந்தது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கேட்பாரற்று கிடந்த சூட்கேசை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அந்த மர்ம சூட்கேஸில் வெடிகுண்டு இருக்குமோ என அச்சம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில், ஒருவித பயத்துடனே சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் பழைய குடை, பெயர் தெரியாத  ஒருவருடைய … Read more

ஓபிஎஸ் வைத்த செக்! ஒரே நாளில் முடிவுக்கு வருகிறதா வெற்றி கொண்டாட்டம்! சிக்கலில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி!

ஓபிஎஸ் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று, ஓ பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த … Read more

சேலம் | நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை: 2-வது நாளாக தனியார் பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு

சேலம்: சேலம் அருகே மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் ஒருவர், தோல்வி பயத்தால் தனியார் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று மாணவன் சந்துரு … Read more

சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்று, நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு … Read more

ராகுல் அவரின் தாயுடன் வாழ்வார்; நான் எனது பங்களாவை கொடுப்பேன்.. மல்லிகார்ஜுன கார்கே

ராகுல் அவரின் தாயுடன் வாழ்வார்; நான் எனது பங்களாவை கொடுப்பேன்.. மல்லிகார்ஜுன கார்கே Source link