கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு..!!

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று அருகே உள்ள பட்டா நிலத்திற்குள் வர முயன்றது. அப்போது அங்கிருந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தின் வன ஊழியர்கள் அந்த காட்டு யானையை மீண்டும்  வனப்பகுதிக்குள் விரட்டு பணியில் ஈடுப்பட்டனர். ஊருக்குள் வந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டும்போது எதிர்பாராதவிதமாக யானை மின்கம்பத்தில் மோதியது. யானை மோதியதில் மின் கம்பம் … Read more

உசிலம்பட்டி: குழந்தைகளுக்கு நாளை காதணி விழா… குடும்பத்தகராறில் தாய் எடுத்த விபரீத முடிவு

உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு நாளை காதணிவிழா நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தகராறில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அமர்நாத் – மீனா என்ற தம்பதியர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கும் நாளை (26 ஆம் தேதி) காதணி விழா நடத்த திட்டமிட்டிருந்த பெற்றோர் அமர்நாத் – மீனா, கடந்த … Read more

விக்கிரவாண்டியில் பரபரப்பு : இறுதி சடங்கில் மின்சாரம் தாக்கி 15 பெண்கள் படுகாயம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன் மகள் கயல்விழி. பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தேர்வுக்காக சரியாக படிக்காமல் இருந்ததாக அவருடைய தாய் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கயல்விழி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் நேற்று மாணவியின் உடல் … Read more

இனி அனைத்து காப்பகங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு..!!

விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10 ஆம் தேதி காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. மேலும் ஆசிரமத்தில் இருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 16 பேர் வரை காணாமல் போனது … Read more

பெண்களுக்கு தனி பட்ஜெட்: பேரவையில் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

சென்னை: குஜராத்தைப் போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: வானதி சீனிவாசன் (பாஜக): கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன. மக்கள் பெரிதும் அவதிப்படுவதால், சாலைகளைச் சீரமைக்கஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: கோவையில் சாலைகளைச் சீரமைக்க முதல்வர் … Read more

எடப்பாடி அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

சேலம்: எடப்பாடி வெள்ளாளபுரம் அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் தீக்காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேடப்பன் என்பவரும் உயிரிழந்தார். நேற்று முன்தினம் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் ஏற்கனவே அமுதா என்பவர் உ யிரிழந்தார்.

‘உங்க ATM கார்டு காலாவதி ஆகிடுச்சு…’- திருச்சியில் மூதாட்டியிடம் லட்சக்கணக்கில் மோசடி!

சமயபுரம் அருகே மூதாட்டியொருவரை ஏமாற்றி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த 3,78,848 ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த சைபர் கிரைம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் விஜயராணி (63). தனியாக வசித்து வரும் இவரது செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் மூன்று புதிய செல்போன் எண்களிலிருந்து ‘நட்ராஜ் பென்சில் கம்பெனியில் பகுதி நேர வேலை வாங்கித் தருகிறோம்’ என … Read more

முஸ்லிம்களை EWS பிரிவுக்கு நகர்த்தும் கர்நாடகா; வொக்கலிகா, லிங்காயத்துகளுக்கு அதிக இடஒதுக்கீடு

முஸ்லிம்களை EWS பிரிவுக்கு நகர்த்தும் கர்நாடகா; வொக்கலிகா, லிங்காயத்துகளுக்கு அதிக இடஒதுக்கீடு Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த … Read more