படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் வசித்து வரும் 15 வயது கொண்ட சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென மாணவி, வீட்டின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்ததும், மாணவி அலறித்துடித்தார். உடனே பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் மாணவியை மீட்டு சேலம் … Read more

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மூளைச் சாவு? லண்டனில் தீவிர சிகிச்சை

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மூளைச் சாவு? லண்டனில் தீவிர சிகிச்சை Source link

தூத்துக்குடி : குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.! அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த பயணிகள்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா. இவர் தூத்துக்குடி புறநகர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 22-ம் தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பேருந்து நிலை தடுமாறி அங்கும் இங்குமாகச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டுநரைப் பார்த்த போதுதான், அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பேருந்தில் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (24.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், … Read more

தேசிய காச நோய் ஒழிப்பு திட்ட முகாம்: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு துணை சுகாதார நிலையத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இணை இயக்குநர் அ.லட்சுமி முரளி (காசநோய்), துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) கே.ஆர்.ஜவஹர்லால், (தொழுநோய் பிரிவு) வசந்தி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.சிவகுமார், இரா.வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், சரத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

ஒரு சமூகத்தை திருடர்கள் என்று சொல்வது உண்மையை பேசுவதா? ராகுல்காந்தி விவகாரத்தில் பாஜக கேள்வி!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் “திருடர்கள்” என்று அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட நாட்டின் பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அமைச்சர், பாஜக மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்,  … Read more

காந்தியத்தை கடைபிடிப்பதால் மோடிக்கும், பாஜகவுக்கும் ராகுல்மீது அச்சம் – கே.எஸ்.அழகிரி

பண்ருட்டி: ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வாங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து மக்கள் மன்றத்திற்கு நீதிமன்றத்திற்கும் செல்ல விருக்கிறோம். மக்கள் மன்றமும், நீதிமன்றமும் எங்கள் பக்கம் இருக்கும் என நம்புகிறோம். நியாயம் … Read more

அட்மின் பிரதீப்புக்கு சிறையில் இந்த நிலைமையா..? சவுக்கு சங்கர் வெளியிட்ட பரபர தகவல்..!

தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை. இதை நம்பி ஏராளமான பெண்கள் திமுகவுக்கு வாக்கு செலுத்தி இருக்கலாம். சுமார் 22 மாதங்களுக்கு மேலாக இதுகுறித்து அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகை தகுதி வாய்ந்த குடும்ப … Read more